மதுராகலவரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட மத்திய அரசு தயாராக இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம், அம்ரோ ஹாவில் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற அவர் இதுதொடர்பாக கூறியதாவது:
உத்தரப் பிரதேசத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது தெரிய வில்லை. இதுபோன்ற கலவரங்கள் நமக்கு அதிர்ச்சியை ஏற்படுத்து கின்றன. மதுரா கலவரத்தில் உண்மையாக நிகழ்ந்தது என்ன? என்பதை அறிந்து கொள்ள உத்தரப் பிரதேச அரசு விரும்பினால், சிபிஐ விசாரணைக்கு உத்தர விடுமாறு மத்திய அரசுக்கு எழுத்துப்பூர்வமாக கோரிக்கை அளிக்க வேண்டும். ஆனால் அங்குநடந்ததை மறைப்பதற்கான முயற்சிகள் நடப்பது போலவே தெரிகிறது என்றார்.
சிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தர வல்லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு விடாமல் நெல்லிச்சாறு ... |
உடல்சூடு தணிக்கவும், பசித்தூண்டியாகவும் செயல்படுகிறது. பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் வீதம் எடுத்து ... |
100 எறுக்கம் பூக்களை எடுத்து அதை நன்றாக உலர்த்தி, லவங்கம், சாதிக்காய், சாதிப்பத்திரி ... |
Leave a Reply
You must be logged in to post a comment.