பிரதமர் நரேந்திரமோடி உலக தலைவர்களுக்கு ரம்ஜான் வாழ்த்து கூறினார்

பிரதமர் நரேந்திரமோடி இன்று பல்வேறு உலக தலைவர்களை தொலை பேசியில் அழைத்து ரம்ஜான்  வாழ்த்து கூறினார்.

 பாகிஸ்தான் பிரதமர் நாவஸ் ஷெரீப்பை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பேசிய மோடி அறுவை சிகிச்கைக்கு பின் தற்போதைய உடல்நலம் குறித்து நலம்விசாரித்தார். பின்னர் ரமலான் பண்டிகை வாழ்த்துக்களையும் கூறினார்.

மேலும்  ஈரான் அதிபர் ரவுஹானி, ஆப்கானிஸ் தான் அதிபர் அஸ்ரப் கனி, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா, மாலத் தீவு அதிபர் அப்துல்லா யாமீன், சவுதி அரேபிய அரசர் சல்மான், அபுதாபியின் முகமது பின் சயாத் அல் நயான் உள்ளிட்ட பல்வேறு இஸ்லாமிய தலைவர்களுக்கு மோடி ரம்ஜான்வாழ்த்து தெரிவித்தார்.

தனது ட்விட்டர் பக்கத்தில் விடுத்துள்ள வாழ்த்துசெய்தியில்  சிறப்பான நாளில் சமூகத்தில் அன்பும் அமைதியும் நிலவவேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நெல்லிக்காயின் மருத்துவக் குணம்

சிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தர வல்லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு விடாமல் நெல்லிச்சாறு ...

தேனின் மருத்துவ குணங்கள்

தேன் மிகசிறந்த உணவு பொருளாகும். தேன் மூலம் எல்லா நோய்களையும் குணப்படுத்த முடியும். ...

உணவை எளிதில் ஜீரணமாக்கும் பெருங்காயம்

நம்ம தமிழ் நாட்டுல ரசத்தையும், சாம்பாரையும் 'கமகமக்க' வைப்பதில் பெருங்காயத்தின் பங்கு அதிகம் ...