பிரிட்டனுடன் வரியற்றவர்த்தக உடன்பாடு செய்வதற்கான வாய்ப்புகளை ஆராயும்

பிரிட்டனுடன் வரியற்றவர்த்தக உடன்பாடு செய்து கொள்வதற்கான வாய்ப்புகளை இந்தியா ஆராயும் என மத்திய அமைச்சர் திருமதி நிர்மலா சீத்தா ராமன் தெரிவித்தார்.

ஐரோப்பிய யூனியனி லிருந்து பிரிட்டன் விலகியுள்ளதால் அந்நாட்டுடன் வரியற்றவர்த்தக உடன்பாடு செய்துகொள்வதற்கான வாய்ப்புகளை இந்தியா ஆராயும் என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர், திருமதி நிர்மலா சீத்தாராமன் கூறியிருக்கிறார்.

புது தில்லி வந்துள்ள பிரிட்டன் வர்த்தகமைச்சர் திரு சஜ்ஜீத் ஜாவீத்ஐ சந்தித்துப்பேசிய பின்னர், செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார். இதுதொடர்பாக பிரிட்டனுடன் விரைவில் விரிவாகப் பேசப்படும் என்றும் அவர் கூறினார். ஏற்கனவே இந்தியா ஐரோப்பிய யூனியன் நாடுகளுடன் தாராளவர்த்தக உடன்படிக்கை தொடர்பாக பேச்சு நடத்தியு ள்ளதாகவும் அவர் தெரிவித்தார். செய்தியாளர்களிடம் பேசிய பிரிட்டன் வர்த்தகமைச்சர், திரு ஜாவீத் மத்திய அமைச்சருடன் நடத்திய பேச்சு வார்த்தை ஆக்கப்பூர்வமாக இருந்தது என்று கூறினார். இந்தியா – பிரிட்டன் இடையே ஏற்கனவே வலுவான வர்த்தகஉறவுகள் இருப்பதாகவும் அதனை மேலும் வலுப்படுத்த பிரிட்டன் விரும்புவ தாகவும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தர்ப்பூசணியின் மருத்துவக் குணம்

வயிறு எரிச்சல், அடிவயிற்றுக் கோளாறுகளை உடனடியாகச் சரி செய்யும். சிறுநீரகக் கோளாறுகளையும், சிறுநீர்ப்பைக் ...

கல்லீரல் நோய்கள் (கல்லீரல் அழற்சி)

பல்வேறு காரணங்களினால் கல்லீரல் பாதிக்கப்பட்டு நோய் ஏற்படும். இவைகளில் முக்கியமானது வைரஸ் கிருமியால் ...

தேனின் மருத்துவ குணங்கள்

தேன் மிகசிறந்த உணவு பொருளாகும். தேன் மூலம் எல்லா நோய்களையும் குணப்படுத்த முடியும். ...