பசுக்கள் நமது செல்வம்

பசுக்களை பாதுகாப்பதாகக் கூறி வன்முறையில் ஈடுபடும் போலி பாதுகாவலர் களை கடுமையாக தண்டிக்க வேண்டும்

ஒருதாய் தன் குழந்தைக்கு பாலூட்டி வளர்க்கிறாள். அதே நேரம் ஒருபசு தன் வாழ்நாள் முழுவதும் மனிதர்களுக்கு பால்வழங்கி அவர்களை வாழவைக்கிறது என்று மகாத்மா காந்தி கூறினார். அவரது கூற்று நூற்றுக்கு நூறு உண்மை. பசுக்கள் நமது செல்வம்.

உண்மையான பசு பாதுகாவலர்களுக்கு நாம் மதிப்பும் மரியாதையும் அளிக்க வேண்டும். ஆனால் சிலர் பசுக்களை பாதுகாப்பதாகக்கூறி வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். சமூகத்தில் பிரிவினை, பதற்றத்தை ஏற்படுத்த முயற்சிமேற்கொண்டு வருகின்றனர்.

அத்தகைய போலி பாதுகாவலர்களிடம் நாம் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நமது நகரங்கள், கிராமங்களில் அவர்கள் வன்முறையில் ஈடுபடமுயன்றால் தடுத்து நிறுத்தவேண்டும். போலி பாதுகாவலர்கள் மீது அந்தந்த மாநில அரசுகள் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து தண்டிக்கவேண்டும்.

வேற்றுமையில் ஒற்றுமையே நமதுபலம். நாட்டின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் பாதுகாக்க வேண்டியது நமதுபிரதான கடமை. நாடு வளர்ச்சி அடைந்தால் நமது பிரச்சினைகள் எல்லாம் தீர்க்கப் பட்டுவிடும். எனவே மாற்றத்தை, வளர்ச்சியை மனதில்வைத்து ஊக்கமுடன் செயல்படுவோம்.

தெலங்கானாவில் ரூ.40,000 கோடியில் அனைத்து வீடுகளுக்கும் குழாய்மூலம் சுத்தமான குடிநீர் வழங்கும் ‘பகீரதன்’ திட்டத்தை அந்தமாநில அரசு அறிவித்துள்ளது. இந்தத்திட்டத்தின் தொடக்கவிழா மேடக்மாவட்டம் கோமதி பண்டா கிராமத்தில் நேற்று நடைபெற்றது. இதில் பிரதமர் பங்கேற்று திட்டத்தை தொடங்கிவைத்து பேசியது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஒழுங்கான உடற்பயிற்சியாலும் உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள்

ஒழுங்கான உடற்பயிற்சியாலும் ஆரோக்கியமான உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள் • சிறந்த ஆரோக்கியம் • பார்ப்பதற்கும், உணர்வதற்கும்

மிளகாயின் மருத்துவக் குணம்

பசி தூண்டியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.

உடல் எடை குறைய

தினமும் எட்டுமுறை 8 அவுன்ஸ் டம்ளரில் தண்ணீர்குடியுங்கள். தண்ணீர் அதிகமாக குடிப்பது கொழுப்பைகரைத்திட ...