பிறணாயி விஜயன் …… புரிந்துகொள்ள வேண்டும்

தடி எடுத்தவனெல்லாம் தண்டல் காரனகிவிடமுடியாது. கத்தியை எடுப்பவனுக்கு அதே கத்தியால்தான் சாவு நிச்சயம்.

கம்யூனிஸ்ட் கட்சியினர் இதை உணரப்போகிறார்களா ? அல்லது கம்யூனிசம் சவக்குழியை தேர்ந்தெடுக்கிறதா ?

சமரசம், சகோதாத்துவம், சகிப்புத்தன்மை எதுவுமே இல்லாத கம்யூனிஸ்டுகள் ஆயுதத்தால் எதிர்ப்பவகளை சாய்த்துவிட்டு தங்களை பலப்படுத்திக்கொள்ள முடியும் என்று நினப்பது தற்கொலைக்கே வழிவகுக்கும்.

சோவியத்திற்கு எதிரான தாக்குதலை தனது கல்லூரிப் பேராசிரியர் தீவிரப்படுத்தி வந்ததைக் கண்ட பின்லேடன், அவருக்கு ஆதரவாக இறங்கினார்.

1984-ம் ஆண்டில் அஜாமும், பின்லேடனும் இணைந்து ஹமக்தாப் அல் கடாமத்' என்ற அமைப்பைத் தொடங்கினர்

தனது பரம எதிரியான சோவியத் ரஷ்யாவிற்கு.எதிரான போராளிகள் என்பதால் ஆரம்ப கட்டத்தில் பின்லேடன் வகையறாவை அமெரிக்கா ஆதரித்தது.

அந்த அமெரிக்காவாலேயே பின்லேடன் 20 நிமிடங்களில் சல்லடையாக துளைக்கப்பட்டான்.

தெய்வம் நின்று கொன்றாலும்கூட மிச்சம் மீதியையும், ஈவு இறக்கத்தையும் அரக்கர்கள் தெய்வத்திடம்கூட எதிர்பார்க்க முடியாது.

கம்யூனிஸ்டுகளே ….. உங்கள் ஆயுளும், ஆதிக்கமும் இந்தியாவில் சரியத்துவங்கி விட்டது.

அணையப்போகும் விளக்கு பிரகாசமாக எரியும் என்பதுபோல், உங்கள் சவக்குழி வெட்டப்படும் இக்காலத்தில் உங்களுக்கு மோடி என்ற அவதார புருஷனால் உங்களுக்கு முடிவுகாலம் நெருங்கிவிட்டது.

இந்தியாவிலேயே அதிக முறைகளில் ஒரு மானில அரசு கலைக்கப்பட்டது என்றால் அது கேரள கம்யூனிஸ்ட் அரசுகளே.

பிறணாயி விஜயன் …… புரிந்துகொள்ளவேண்டும். திருவநந்தபுரம் பாஜக அலுவலகத்தில் குண்டு வெடிக்க காரணமான ரவுடிகளை சட்டத்தின் முன் நிறுத்தாவிட்டால் மக்கள் உங்களை திட்டமிட்டு சந்தியில் கொண்டு நிறுத்தி விடுவார்கள். எச்சரிக்கை.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

உடல் சூட்டை தணிக்கும் எலுமிச்சை

மஞ்சள் நிறத்துல இருக்குற எலுமிச்சையை உங்களுக்கு நன்றாக தெரிஞ்சிருக்கும். எலுமிச்சை பழம், காய்,இலை ...

ஆடாதொடையின் மருத்துவ குணம்

ஆடாதொடை இலையை தேவையான அளவு எடுத்து ஒரு சட்டிக்கு வேடுகட்டி, ஒரு டம்ளர் ...

சர்க்கரை நோயாளிகளின் காயங்களை ஆற்றக்கூடிய மருந்து தேன்

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கும் ...