பாகிஸ்தானில் 5.100 தீவிரவாதிகளின் வங்கி கணக்குகள் முடக்கம்

பாகிஸ்தானில் 5.100 தீவிரவாதிகளின் வங்கிகணக்கில் உள்ள ரூ.40 கோடியை முடக்க அந்நாட்டு அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. பதன்கோட் விமானப் படை முகாம் மற்றும் உரி இராணுவ முகாம்மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டனர். இதனையடுத்து சர்வதேசரங்கில் பாகிஸ்தானை தனிமைப்படுத்தும் இராஜதந்திர நடவடிக்கைகளில் இந்தியா தீவிரப்படுத்தியது. பாகிஸ்தான் தீவிரவாதிகளின் தாயகமாக விளங்குவதாக பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்தார். தீவிரவாதிகளை பாகிஸ்தான் ஒடுக்கா விட்டால் நேரடியாக களம் இறங்குவோம் என்று அமெரிக்கா கடந்த ஞாயிற்றுக் கிழமை அறிவித்தது.

இதனால் பதறிப்போக பாகிஸ்தான், தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது. இதன் ஒருகட்டமாக பதான்கோட் தாக்குலில் மூலையாக செயல்பட்ட ஜெய்ஷிமுகமது தீவிரவாத இயக்கத் தலைவர் மசூத் அசார் மற்றும் அவரது மகன் உட்பட 5,100 தீவிரவாதிகளின் வங்கி கணக்குகள் முடக்கப் பட்டுள்ளது. பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம், ஸ்டேட்பங்க் ஆஃப் பாகிஸ்தான் வங்கிக்கு சுற்றறிக்கை அனுப்பியது. அதில் 3 பிரிவுகளாக தீவிரவாதிகளை வகைப் படுத்தி மொத்தம் 5.100 தீவிரவாதிகளின் ரூ.40 கோடியை முடக்கிவைக்க கேட்டுக்கொண்டுள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கறிவேப்பிலையின் மருத்துவக் குணம்

கறிவேப்பிலையை மைபோல அரைத்துக் கொட்டைப்பாக்களவு எடுத்து ஒரு டம்ளர் எருமைத் தயிரில் கலந்து ...

தோல் ; தெரிந்து கொள்வோம் மனித உறுப்புகளை

பொதுவாக மனித தோலை தோலமைப்பு பல தொழில் விற்ப்பன்னர் என அழைக்கலாம் உடலின் ...

வெள்ளைப்பாடு நிற்பதற்கான வழிமுறைகள்

சோற்றுக்கற்றாழை – மடல்களைக் கொண்டு வந்து, மேல் தோலை நீக்கி, நன்கு கழுவி ...