இந்தியாவில் அதிகளவில், மிக கடுமையாக விமர்சிக்கப் பட்டவர் பிரதமர் நரேந்திர மோடி

சுதந்திர இந்தியாவில் அதிகளவில், மிக கடுமையாக விமர்சிக்கப் பட்டவர் பிரதமர் நரேந்திர மோடிதான் என்று பா.ஜ., தேசிய தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

கோவா மாநிலத்தின் முக்கியநகரமான கன கோனாவில் நடைபெறும் இந்தியா ஐடியா மாநாடு – 2016 ஐ பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா தொடங்கிவைத்தார். விழாவில்பேசிய அவர், சுதந்திர இந்தியாவில் அதிகளவில், மிக கடுமையாக விமர்சிக்கப்பட்ட தலைவர் பிரதமர் நரேந்திர மோடிதான். விமர்சனத்தை வரவேற்கிறோம். விமர்சனம் நிச்சயம் சகித்துகொள்ள வேண்டியதுதான். ஆனால், கருத்து சுதந்திரம் என்ற பெயரில் சிலர் நாட்டைப்பற்றி அளவுக்கு மீறி விமர்சித்தால் அதனை மன்னிக்க முடியாது.


கருத்து வேறுபாடுகள் என்பது ஜன நாயகத்தின் ஒரு பகுதி. தேவையற்ற பாதையில் இந்தகருத்து வேறுபாடுகள் சென்றால், நாட்டின் வளர்ச்சி முற்றிலும் பாதிக்கப்படும். இதனை மக்கள் புரிந்துகொள்ளவில்லை என்றால், ஜனநாயகத்தின் நோக்கம் சிதைந்து விடும். கடைசி மனிதனுக்கும் வளர்ச்சியின் பலனை கொண்டுசேர்ப்பதே ஜனநாயகத்தின் நோக்கம் ஆகும். ஒவ்வொரு பெண்ணும் சுதந்திரமாகவாழ அரசியலமைப்பு சட்டம் அவர்களுக்கு உரிமையை வழங்கியுள்ளது. இதற்குமுன் பிரதமரின் உரையில் பெண்களின் பிரச்சனைகள் குறித்து வந்ததை பார்த்துள்ளீர்களா? ஆனால் பா.ஜ.க ஆட்சிக்கு வந்தபோது அது நடந்துள்ளது என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

அறுகம்புல்லின் மருத்துவ குணம்

அறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல்  நோய்களை வேருடன் அறுப்பதால் இதற்குச் ...

நாடி சுத்தி பயிற்சி

தியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். நாடிகளில் உள்ள ...

பெருநெருஞ்சில் மற்றும் சிறுநெருஞ்சில்

முட்கள் உள்ள இந்தச் செடி தரையோடு தரையாகப் படர்ந்து காணப்படும். இது பசுமையான ...