ஊழல் பணம் எல்லாம் குப்பைபோல் ஆகிவிட்டது.

ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் 10 ஆண்டு கால ஆட்சியில் 2ஜி, காமன் வெல்த் விளையாட்டு, நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு, ஆதர்ஷ் வீட்டுஊழல், விமானங்கள் வாங்குவதில் முறைகேடு என்று ஒவ்வொரு நாளும் ஒருஊழல் நடந்தது. இதுபோன்ற மிகப்பெரிய ஊழல்கள் மூலம் 3 மடங்கு மத்திய பட்ஜெட்டுக்கு இணையான ரூ.12 லட்சம் கோடியை காங்கிரஸ் தலைவர்கள் குவித்தனர்.

இந்தபணத்தை காங்கிரசார் தங்களுடைய வீடுகள், குடோன்கள், நண்பர்களின் வீடுகளில் மிகவும்பத்திரமாக பதுக்கிவைத்து இருந்தனர்.

அவர்கள் குவித்த அந்த பணம் எல்லாம் பிரதமர் மோடி கடந்த 8-ந்தேதி எடுத்த அதிரடி நடவடிக்கையால் குப்பைபோல் ஆகிவிட்டது. ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்து இருப்பதால் காங்கிரஸ் தலைவர்கள் மிகவும் அதிருப்தியடைந்து இருக்கின்றனர். அவர்களின் முகங்கள் வாடிப்போய் விட்டன.

வெள்ளத்தில் அனைத்துமே அடித்துச்செல்வது போன்ற ஒருநிலைமை இது. தற்போது காங்கிரஸ் தலைவர்கள், கெஜ்ரிவால், மம்தாபானர்ஜி, முலாயம்சிங் போன்றோர் இந்த வெள்ளத்தில் இருந்து தங்களை காத்துக்கொள்ள கைகோர்த்து உள்ளனர். எங்களிடம் கருப்புபணம் கிடையாது. அதை வைத்திருப்பவர்கள்தான் கவலைப்படவேண்டும். ரூ.4 ஆயிரத்தை வங்கியில்மாற்ற, ரூ.4 கோடி மதிப்புடைய காரில்வரும் ராகுல், சாமானிய மக்களின் நலன்குறித்து பேசுகிறார்.

பா.ஜனதா தலைவர் அமித்ஷா, குஜராத் மாநிலம் பரூச் நகரில் பா.ஜனதா தொண்டர்கள் கூட்டத்தில் நேற்று பேசியது

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

மாம்பூவின் மருத்துவக் குணம்

மாங்காய், மாம்பழம் இவை போன்று மாம்பூவும் மருத்துவத்திற்கு மிகச் சிறந்தது.

முருங்கைப் பூ, முருங்கை பூவின் மருத்துவ குணம்

முருங்கைப் பூ நாக்கின் சுவையின்மையை போக்கும் தன்மை கொண்டது. முருங்கை பூவை பாலில் வேகவைத்து- ...

கரு கூடாமல் போவதற்கு யார் காரணம்?

கரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் காரணம். இதில் ...