பொங்கல் விடுமுறை சரியான புரிதல் இல்லாமல் வதந்திகளை பரப்பி வருகிறார்கள்

பொங்கல் விடுமுறை குறித்து பல ஊடகங்கள் உட்பட சரியான புரிதல் இல்லாமல் வதந்திகளை பரப்பி வருகிறார்கள் ,

முதலில் எப்போதும் பொங்கல் நாடு முழுமைக்கான கட்டாய விடுமுறையாக இருந்தது இல்லை .

மத்திய அரசு ஊழியர்களுக்கு மொத்தம் 17 நாட்கள் கட்டாய விடுமுறை .

குடியரசு தினம் , சுதந்திர தினம் ,காந்தி ஜெயந்தி இவைகளை தவிர மீதம் உள்ள 14 நாட்களில் 3 நாட்களை அந்தந்த மாநிலங்களுக்கு ஏற்ற வகையில் வைத்து கொள்ளலாம் ,
இதை state working committee முடிவு செய்யும் .

ஊழியர்களில் administrative மற்றும் operative என்று இரண்டு வகை உண்டு இதில் administrative ஊழியர்களுக்கு சனி ஞாயிறு விடுமுறை .

இந்த ஆண்டு பொங்கல் சனி கிழமை வருவதால் நம் மாநிலத்துக்கு கேட்க வேண்டிய 3 நாளில் பொங்கலை சேர்க்காமல் சிவராத்திரி , விநாயகர் சதுர்த்தி மற்றும் தசரா இவைகளை நம் state working committee பரிந்துரைத்து உள்ளது .

எனவே அந்த நாளை கட்டாய விடுமுறையாக சேர்க்காமல் restricted holiday ஆகா இரண்டு மாதம் முன்பாகவே அறிவித்து விட்டார்கள் .

ஏற்கனவே கட்டாய விடுமுறையில் இருந்த பொங்கலை திடீர் என்று நீக்கி விட்டது போல ஊடகங்கள் பரபரப்பு காட்டுவது தவறு ,இது தொழிற்சங்கங்களின் தவறு

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

அருகன்புல்லின் மருத்துவ குணம்

அருகன்புல்லின் வேர் ஒரு கைபிடியளவும், கானாம் வாழையிலை கைப்பிடியளவு, இதே அளவு அசோக ...

கரு கூடாமல் போவதற்கு யார் காரணம்?

கரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் காரணம். இதில் ...

தொட்டாற்சிணுங்கியின் மருத்துவக் குணம்

இதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, கார்ப்பு உடையது. ...