ஜல்லிக் கட்டுக்கு தான் தடை உள்ளது. ஏறுதழுவுதலுக்கு இல்லை

ராஜபாளையத்தில் பாஜக மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான இல.கணேசன் நிருபர்களிடம் கூறியதாவது:

ஜல்லிக்கட்டு தொடர்பான தீர்ப்புக்கு காத்திருக் கிறோம். தீர்ப்பு எதிராகவந்தால் அடுத்தகட்ட நடவடிக்கையில் மத்திய அரசு இறங்கும். தமிழக அரசு ஜல்லிக் கட்டுக்கு பதிலாக ஏறு தழுவுதல் என்ற புதியவிழாவை அறிவித்து நடத்த வேண்டும். ஜல்லிக் கட்டுக்கு தான் தடை உள்ளது. ஏறுதழுவுதலுக்கு இல்லை.

எனவே தமிழக அரசு சட்டத்தின் ஓட்டைகளை பயன் படுத்தி ஏறுதழுவுதலை நடத்தலாம். விவசாயிகள் வறட்சி காரணமாக தற்கொலை செய்துகொள்வதை நிறுத்த வேண்டும். அவர்கள் தைரியமாக இருக்கவேண்டும். விவசாயிகளின் நலன் நிச்சயம் பாதுகாக்கப்படும். மத்திய அரசின் உதய்திட்டத்தில் தமிழகம் சேர்ந்தது மகிழ்ச்சியளிக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஆள்வள்ளிக்கிழங்கு

இதன் மற்றொரு பெயர் மரவள்ளிக்கிழங்கு, மரச்சீனிக்கிழங்கு ஆகும். இதை உண்பதால் பித்தவாத தொந்தரவையும் ...

நீரிழிவுநோய் உடையவர்களுக்கு உணவு முறை

நீரிழிவுநோய் உடையவர்களுக்கு இந்த அட்டவணையில் சில மாற்றங்களைச் செய்து கொள்ள வேண்டும். அதற்கு ...

நல்லெண்ணெய் நல்ல மருந்தாகும்

எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு நல்ல குளிர்சியுண்டாகும். ...