மத்தியப் பிரதேசத்தில் பாலித்தீன் பைகளுக்கு மே 1ம்தேதி முதல் தடை

மத்தியப்  பிரதேசத்தில் பாலித்தீன் பைகளுக்கு மே 1ம்தேதி முதல் தடைவிதிக்கப்படும்  என்று அம்மாநில முதல்வர் சிவராஜ்சிங்  சவுகான் அறிவித்துள்ளார்.

மத்தியப் பிரதேச மாநிலத்தலைநகர் போபாலில்  குடியரசு தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. இந்தவிழாவில் தேசியக்  கொடியை ஏற்றிவைத்து முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் பேசியதாவது: மத்தியப் பிரதேசத்தில் பாலித்தீன் பைகளின் பயன்பாடு அதிகமாக உள்ளது. இந்த பாலித்தீன் பைகள் எளிதில் மக்குவதில்லை. இவை திறந்தவெளிகளில் வீசப்படுவதால், மழைநீர் பூமிக்குள்  செல்வது தடுக்கப்பட்டு நிலத்தடி நீர் குறைந்துவருகிறது. மேலும், சுற்றுச் சூழலும் கடுமையாக  பாதிக்கப்பட்டு வருகிறது.

இதுதவிர, மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளும் மேய்ச்சலின் போது இந்த  பாலித்தீன்பைகள் அவற்றின் வயிற்றுக்குள் சென்று விடுகின்றன. இதனால், அவை உயிரிழக்க  நேரிடுகின்றன. எனவே, பாலித்தீன் பைகளுக்கு முழு தடைவிதிக்க முடிவு செய்துள்ளோம். மத்தியப் பிரதேசம் முழுவதும் வரும் மே 1ம் தேதி முதல் பாலித்தீன்  பைகளுக்குத் தடைவிதிக்கப்படுகிறது. இதன் காரணமாக, பாலித்தீன்  உற்பத்தியாளர்கள் மாற்று தொழிலுக்கு மாறுவதற்கு மூன்று மாதங்கள் அவகாசம் வழங்கப் பட்டுள்ளது. இவ்வாறு சவுகான் அறிவித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ர� ...

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ரயில் நிலையங்களை மோடி மே 22-ல் திறந்து வைக்கிறார் 'அம்ரித் பாரத்' திட்டத்தில் சீரமைக்கப்பட்ட பரங்கிமலை, ஸ்ரீரங்கம் ...

உணவு சேமிப்பு கிடங்குகளை சீர்ப� ...

உணவு சேமிப்பு கிடங்குகளை சீர்படுத்த வேண்டும் தமிழகத்தில் உள்ள உணவு சேமிப்பு கிடங்குகளை சீர்படுத்த வேண்டும் ...

மின் கட்டணம் மாதக் கணக்கெடுப்ப� ...

மின் கட்டணம் மாதக் கணக்கெடுப்பு முறை வாக்குறுதி என்ன ஆனது: தி.மு.க.,வுக்கு நயினார் நகேந்திரன் கேள்வி மின் கட்டணம் மாதக் கணக்கெடுப்பு முறை வாக்குறுதி என்ன ...

பயங்கரவாதத்தை ஒழிப்பதில் உறுத� ...

பயங்கரவாதத்தை ஒழிப்பதில் உறுதி ஹோண்டூராசுக்கு ஜெய்சங்கர் பாராட்டு அனைத்து வடிவங்களிலும் பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் ஹோண்டூராஸ் உறுதியுடன் இருப்பதை, ...

மாலத்தீவு படகு சேவையை மேம்படுத� ...

மாலத்தீவு படகு சேவையை மேம்படுத்த இந்தியா உதவி அதிவிரைவு படகு சவாரியை மேம்படுத்தவும், கடல்சார் இணைப்பை விரிவுபடுத்தவும், ...

மெய்சிலிர்க்க வைத்த இந்திய ராண� ...

மெய்சிலிர்க்க வைத்த இந்திய ராணுவம் பாகிஸ்தானின் ஏவுகணைத் தாக்குதலில் இருந்து பொற்கோவிலை பாதுகாத்தது எப்படி ...

மருத்துவ செய்திகள்

வெற்றிலையின் மருத்துவக் குணம்

செரிமானமூட்டியாகவும், கப அகற்றியாகவும் செயல்படுகிறது.

நந்தியாவட்டையின் மருத்துவ குணம்

ஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் முக்கால் அளவு சுத்தமான தண்ணீரை ...

நெல்லிக்காயின் மருத்துவக் குணம்

சிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தர வல்லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு விடாமல் நெல்லிச்சாறு ...