மத்தியப் பிரதேசத்தில் பாலித்தீன் பைகளுக்கு மே 1ம்தேதி முதல் தடை

மத்தியப்  பிரதேசத்தில் பாலித்தீன் பைகளுக்கு மே 1ம்தேதி முதல் தடைவிதிக்கப்படும்  என்று அம்மாநில முதல்வர் சிவராஜ்சிங்  சவுகான் அறிவித்துள்ளார்.

மத்தியப் பிரதேச மாநிலத்தலைநகர் போபாலில்  குடியரசு தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. இந்தவிழாவில் தேசியக்  கொடியை ஏற்றிவைத்து முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் பேசியதாவது: மத்தியப் பிரதேசத்தில் பாலித்தீன் பைகளின் பயன்பாடு அதிகமாக உள்ளது. இந்த பாலித்தீன் பைகள் எளிதில் மக்குவதில்லை. இவை திறந்தவெளிகளில் வீசப்படுவதால், மழைநீர் பூமிக்குள்  செல்வது தடுக்கப்பட்டு நிலத்தடி நீர் குறைந்துவருகிறது. மேலும், சுற்றுச் சூழலும் கடுமையாக  பாதிக்கப்பட்டு வருகிறது.

இதுதவிர, மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளும் மேய்ச்சலின் போது இந்த  பாலித்தீன்பைகள் அவற்றின் வயிற்றுக்குள் சென்று விடுகின்றன. இதனால், அவை உயிரிழக்க  நேரிடுகின்றன. எனவே, பாலித்தீன் பைகளுக்கு முழு தடைவிதிக்க முடிவு செய்துள்ளோம். மத்தியப் பிரதேசம் முழுவதும் வரும் மே 1ம் தேதி முதல் பாலித்தீன்  பைகளுக்குத் தடைவிதிக்கப்படுகிறது. இதன் காரணமாக, பாலித்தீன்  உற்பத்தியாளர்கள் மாற்று தொழிலுக்கு மாறுவதற்கு மூன்று மாதங்கள் அவகாசம் வழங்கப் பட்டுள்ளது. இவ்வாறு சவுகான் அறிவித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

உறக்கத்தின் முக்கியத்துவம்

மனிதனுக்குக் கிடைத்த மிகப் பெரிய நன்மைகளில் உறக்கம் ஒன்றாகும். ஆழ்ந்த உறக்கம் உடலுக்கு ...

பழங்களை பயன்படுத்தும் முறை

பழங்களில் உள்ள சர்க்கரைச்சத்து நம் உடலில் உள்ள தசைநார்களை உறுதிப்படுத்துகின்றன. ஆரஞ்சு, சாத்துக்குடி, ...

ஜலதோஷம் குணமாக

கடுகு, திப்பிலி, சீரகம், மிளகு மற்றும் சுக்கு இவற்றில் சிறிதளவு எடுத்து கொள்ள ...