நீட்தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு அளிப்பது குறித்துக் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப் படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறினார்.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில்சேர, நாடு முழுவதும் மத்திய அரசு நீட்தேர்வு நடத்துகிறது. இந்த தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கவேண்டும் என்று அரசியல் கட்சித் தலைவர்கள் கோரிக்கை விடுத்துவருகின்றனர்.
இந்நிலையில், இன்று சென்னை வந்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், விமான நிலையத்தில் செய்தியாளர் களைச் சந்தித்தார். அப்போது, நீட் தேர்வு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த ஜவடேகர், நீட்தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு அளிப்பது குறித்து கலந்தாலோசித்து முடிவெடுக்கப்படும் என்றார்.
குடல் வாயு அகற்றியாகவும், பசி தூண்டியாகவும் நுண்புழுக் கொல்லியாகவும் செயல்படுகிறது. |
வல்லாரை, அம்மான் பச்சரிசி, ஓரிதழ் தாமரை, குப்பை மேனி, சிறியாநங்கை, வில்வம், துளசி, ... |
இலை தாய்ப்பால், உமிழ்நீர் பெருக்கியாகவும், பல் இரத்தக் கசிவை நிறுத்தவும், வீக்கத்தை குறைப்பதாகவும் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.