தமிழனை கொலை செய்த கயூனிஸ்டுகள்!

தமிழ் ராணுவ வீரனை சத்தீஸ்கரில் கொலை செய்த கம்யூனிஸ்ட்டுகளை தட்டிக்கேட்க தமிழ் உணர்வாளர்கள் ஏன் கம்யூனிஸ்ட் அலுவலங்களில் போராட்டம் நடத்தவில்லை?

    பவானி அணையில் தடுப்பணை கட்டி தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுக்கும் கம்யூனிஸ்டுகளை எதிர்த்து தமிழ் உணர்வாளர்கள் ஏன் கம்யூனிஸ்ட் அலுவலகத்தை முற்றுகையிடவில்லை?

    ஏனென்றால் அரசியல் வியாபாரத்தில் கழகங்களும் கம்யூனிஸ்ட்டுகளும் கூட்டாளிகள்!

     கெயில் திட்டத்திற்கும், ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கும் கையெழுத்து போட்டு கும்மாளம் போட்டுவிட்டு, மத்தியில் ஆட்சிமாற்றம் வந்துவிட்டதால், எதிர்பார்ப்பது கிடைக்காது என்பதால், வார்த்தைமாறி பேசுகிறார்கள்!

    ’தமிழ்‘, ’தமிழ் உணர்வு’, என்பதெல்லாம் இவர்களின் அரசியல் வியாபார யுத்திதான்!

    இவர்களின் நோக்கம் பணம் மட்டுமே! தமிழனை கொலைசெய்யும், தமிழனுக்கு தண்ணீர் தர மறுக்கும் கம்யூனிஸ்ட் இவர்களின் எதிரி அல்ல! யாராவது நாட்டுக்கு நல்லது செய்தால் அவர்கள்தான் இவர்களின் எதிரி! ஏனென்றால் நல்லது நடந்துவிட்டால் இவர்களின் அரசியல் வியாபாரம் படுத்துவிடும்! இப்போதைக்கு இவர்களின் எதிரி பாஜக மட்டும்தான்!

 குமரிகிருஷ்ணன்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தியானம் என்றால் என்ன?

தியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே பொருளின் மேலேயே ...

எள்ளுச் செடியின் மருத்துவக் குணம்

கண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் பூவைக் கொண்டுவந்து, ...

நம் உடலில் இரத்தத்தில் சர்க்கரை இருக்க வேண்டிய அளவு

உணவு உண்ணும் முன்பாக 60 – 110 மில்லிகிராம்% (வெறும் வயிற்றில் எடுக்க ...