இலங்கை பிரச்னை குறித்து நாடாளுமன்றதில் இன்று விவாதம் நடைபெற்றது . இதில் பேசிய பாரதிய ஜனதா தலைவர் ஜஸ்வந்த்சிங், இலங்கை தமிழர்கள் மொழி சிறுபான்மையின ர் மட்டுமல்ல, இன ரீதியாகவும்_சிறுபான்மையினர் என்பதால், உரியமரியாதை தரபடவேண்டும்.
தேவையான வசதிகளை செய்து தர வேண்டும்.இலங்கை பிரச்னையில் , தமிழக சட்டமன்றத்தில் ஜெயலலிதா_நிறைவேற்றிய தீர்மானம் வரவேற்க தக்கது. மாநில அரசுகள் இயற்றும் தீர்மானத்தில் யாரும்_தலையிட முடியாது என பேசினார்
ஜீரணமாகாத காரணத்தால் புளிச்ச ஏப்பம், சாப்பிட்ட உணவு மேல் கிளம்பி விடுதல், வாயில் ... |
அகத்தை சுத்த படுத்துவதால் அகத்தி என பெயரை வைத்துள்ளனர்..சுமார் 50பது ஆண்டுகளுக்கு முன்பு ... |
இது வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடி இனத்தை சேர்ந்ததாகும். இந்தியாவின் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.