தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவிடம் குறித்து தமிழக அரசுதான் முடிவெடுக்க வேண்டும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. எய்ம்ஸ் விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மத்திய அரசு பதில்மனு தாக்கல்செய்துள்ளது. மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் தொடர்ந்த வழக்கில் மத்திய அரசு பதிலளித்துள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இடம் ஒதுக்குவதுதொடர்பாக தமிழக அரசுதான் முடிவெடுக்க வேண்டும். இதனையடுத்து வழக்கு விசாரணையை ஜூலை 12ம் தேதிக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை ஒத்திவைத்துள்ளது.
முருங்கைப் பூ நாக்கின் சுவையின்மையை போக்கும் தன்மை கொண்டது. முருங்கை பூவை பாலில் வேகவைத்து- ... |
உடலின் நலத்தைக் காப்பதில் சிறுநீரகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.