விவசாயத்திற்கு இஸ்ரேலின் துணை அதிகம் தேவை

சொட்டு நீர்ப் பாசனம் என்பதைக் கண்டுபிடித்தது இஸ்ரேல். தண்ணீர் சுத்திகரிப்பு, மறுசுழற்சி செய்யும் மிகப்பெரிய ஆலை இஸ்ரேலில் உள்ள சோரெக்கில் உள்ளது. கிட்டத்தட்ட 60% மறுசுழற்சி செய்யப்பட்ட நீர் இஸ்ரேலில் பயன்படுத்தப் படுகிறது.

இந்த ரிவர்ஸ் ஆஸ்மோசிஸ் தொழில் நுட்பத்தில் 1950களில் குறிப்பிடத்தக்க ஆராய்ச்சியாளர்கள் இஸ்ரேலின் சிட்னி லோயப் மற்றும் இந்தியர் சௌரிராஜன். இன்று பயன்படுத்தப் படுவது பெரும்பாலும் ஜான் கேடோட் 1970 களில் முன் வைத்த தொழில் நுட்பம்.

இதைவிட நமக்கு முக்கியத் தேவை அறுவடை செய்யப்பட்ட பொருள்களின் பாதுகாப்பு. இதில் இஸ்ரேலின் தொழில் நுட்பம் மிக சிக்கனமானது, பாதுகாப்பானது. ஆப்பிரிக்காவில் இதைப் பயன்படுத்தாத நாடுகளே கிடையாது. ( பாகிஸ்தானும் இதைப் பயன் படுத்துகிறது. தென் ஆப்பிரிக்க கம்பெனிகளை முன்வைத்து 🙂 )

சிறு விவசாயிக்கு அரசு இதற்கான அனைத்து உதவிகளையும் செய்தால் சேமிப்பில் இழப்பு குறையும். இதற்கான பயிற்சியை இஸ்ரேல் இலவசமாகத் தருகிறது. (போக்குவரத்து நம் செலவு).

ஏழை நாடுகளுக்கு அங்கேயே சென்று பயிற்சி அளிக்கிறார்கள். மற்றொன்று இயற்கை சார்ந்த எதிர்வினை பாதுகாப்பு முறை. (எ-டு). எலிகளை ஒழிக்க ஆந்தை வளர்த்தல். பருத்திச் செடிக்கு வரும் புழுக்களை உண்ணும் வண்டுகள் போன்றவை. ஆயுதம் தேவைதான். ஆனால் அதைவிட விவசாயத்திற்கு இஸ்ரேலின் துணை அதிகம் தேவை.

One response to “விவசாயத்திற்கு இஸ்ரேலின் துணை அதிகம் தேவை”

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

அறுகம்புல்லின் மருத்துவ குணம்

அறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல்  நோய்களை வேருடன் அறுப்பதால் இதற்குச் ...

அரிசிப்பானையில் தேவாமிர்தம் எடுக்க கற்றுக் கொடுத்தவர்கள் நம் முன்னோர்கள்

அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை வைத்து ஆராய்ச்சி ...

தலை முடி உதிர்வதை தடுக்க குறிப்புகள்

முடி அதிகம் கொட்டினால் உணவில் அதிகம் முருங்கைகீரைக்கு அதிகம் இடம் கொடுங்கள்.இரும்பு சத்து ...