பிஹார் மக்களின் நலனைக்கருதியே மெகா கூட்டணியில் இருந்து விலகி தேசியஜனநாயக கூட்டணியுடன் இணைந்து ஆட்சியை செலுத்த முடிவு செய்தேன். இருப்பினும், எனது முடிவு குறித்து காலம்கனியும்போது விரிவாக விளக்குவேன் என அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார்.
பதவியேற்பு விழாவுக்குப் பின் பேசிய நிதிஷ் குமார், "பிஹார் மக்களின் நலனைக்கருதியே இந்த முடிவை எடுத்தேன். பிஹார் மக்களுக்கு சேவைசெய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். சமூக நீதிசார்ந்த வளர்ச்சி என்பது எப்போதுமே எனது அரசாங்கத்தின் தாரகமந்திரமாக இருக்கும்.
இருப்பினும், எனதுமுடிவு குறித்து காலம் கனியும்போது விரிவாக விளக்குவேன்" என்றார்.
முன்னதாக, இன்று காலை பிஹார் முதல்வராக நிதிஷ்குமார் பதவியேற்றுக் கொண்டார். பாஜகவின் சுஷில் குமார் மோடி துணை முதல்வராக பதவியேற்றுக் கொண்டார்.
"ஆஸ்துமா" நுரையீரலிலுள்ள சுவாச சிறுகுழல்களைப் பாதிக்கும் நோயாகும். திடீரென சுவாச சிறுகுழல்கள் சுருங்குவதால் ... |
பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை ... |
பெண்ணிடம் பிரச்சனை என்றால் சிகிச்சை அளித்துச் சரி செய்யலாம், ஆணிடம் பிர்ச்சனை என்றால் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.