நரேந்திரமோடிக்கு 20 ஆண்டுகளுக்கும் மேலாக ராக்கியை கட்டிவரும் பாகிஸ்தான் பெண்

சகோதர உறவின் புனிதமானபந்தத்தை விளக்கும் விதமாக பிரதமர் நரேந்திரமோடிக்கு 20 ஆண்டுகளுக்கும் மேலாக ராக்கியை கட்டிவரும் பாகிஸ்தான் பெண் கோமர் மோசின்ஷேக் தில்லி வந்துள்ளார்.

சகோதர உறவின் புனிதமான பந்தத்தை விளக்கும் ரக்சாபந்தன் பண்டிகை நாடுமுழுவதும்  கொண்டாடப்படுகிறது.

ரக்சாபந்தன் பண்டிகை அண்ணன் தங்கையின் புனிதமான பந்தத்தையும், பாசத்தையும் உணர்த்தும் ஒரு உணர்வுப்பூர்வமான திருநாளாகும். பிரதமர் நரேந்திர மோடிக்கு பாகிஸ்தானில் கோமர்மோசின் ஷேக் என்ற உடன் பிறவா சகோதரி ஒருவர் இருக்கிறார். அந்தப்பெண்மணிக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் மோடி அழைப்பு விடுத்ததின் பேரில் மோடிக்கு ராக்கி கயிறு கட்டுவதற்காக தில்லி வந்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், நரேந்திர மோடி பிரதமராக இருப்பதால், வேலைபளு காரணமாக அழைக்க மறந்திருக்கலாம் என்று இருந்தேன். ஆனால், இரண்டுநாட்களுக்கு முன்னர் அவர் அழைப்பு விடுத்தார், இதையடுத்து ரக்சா பந்தனுக்கான ராக்கியை தயாரிக்க ஆரம்பித்தேன் என்றும் எனக்கு மோடியின் மிகவும் சந்தோஷமாக இருந்தது என்றார்.

மேலும், தான் மோடிக்கு முதல் ரக்சாபந்தன் ராக்கி கயிறு கட்டும்போது, அவர் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் தொழிலாளியாக இருந்தார். அவருடைய தெளிவான கடின உழைப்பு மற்றும் பார்வை அவரை பிரதமர் அளவுக்கு உயர்த்திஉள்ளது என்று கூறினார்.

பாகிஸ்தானை சேர்ந்த அந்த பெண் பிரதமர் நரேந்திரமோடிக்கு 20 ஆண்டுகளுக்கும் மேலாக ராகியை கட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

உடல் சூட்டை தணிக்கும் எலுமிச்சை

மஞ்சள் நிறத்துல இருக்குற எலுமிச்சையை உங்களுக்கு நன்றாக தெரிஞ்சிருக்கும். எலுமிச்சை பழம், காய்,இலை ...

நெல்லியின் மருத்துவ குணம்

நெல்லி இலைகளினால் விஷ்ணுவை அர்ச்சிப்பது மிகவும் விஷேசமானது .தேவலோகத்தில் இந்திரன் அமுதத்தை ...

தும்பையின் மருத்துவக் குணம்

தும்பை இலையைக் கொண்டுவந்து நைத்து, சாறு எடுத்து வடிகட்டி அரை டம்ளர் அளவு ...