ஓய்வுபெற்ற பிறகு அரசியல் புகலிடம் பெரும் முயற்சி

பதவிமுடிந்து பிரியாவிடை அளிக்கும் துணைக் குடியரசுத் தலைவர் ஹமித் அன்சாரி நாட்டில் முஸ்லிம்கள் நிலை குறித்து கூறிய கருத்து பாஜகவினரிடையே கடும்கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

முஸ்லிம்களிடையே ஒருவாறான ‘அமைதியின்மையும் பாதுகாப் பின்ம்மையும்’ இருப்பதாக ஹமித் அன்சாரி தெரிவித்ததே  கொந்தளிப்புக்குக் காரணம்.

பாஜக பொதுச் செயலாளர் கைலாஷ் விஜய்வார்கியா, கூறும்போது, “நான் அவரதுகருத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஓய்வுபெறும்போது அவர் அரசியல் கருத்தைத் தெரிவித்திருக்கிறார். அவர் இன்னமும் கூட துணை ஜனாதிபதிதான் எனவே அவரது பதவிக்கு அவரதுகருத்து கண்ணியம் சேர்க்கவில்லை. ஓய்வுபெற்ற பிறகு அரசியல் புகலிடம் பெற இவ்வாறு கூறியுள்ளதாகத் தெரிகிறது, இத்தகைய உயர் பதவியிலிருக்கும் ஒருவர் இம்மாதிரி சிறுமையான கருத்துகளை தெரிவிப்பார் என்று யாரும் எதிர்பார்த் திருக்க மாட்டார்கள்” என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தொண்டை சதை அழற்சி நோய் (Tonsillitis)

டான்சிலிட்டிஸ்' (Tonsillitis) என்பதன் பெயர்தான் தொண்டை அழற்சி நோய். இது. தொண்டையின் சதையை ...

ஆண்மையை அதிகமாக்கும் வழிகள்

அரைக்கீரை 100 கிராம் –மிளகு 10 கிராம், கொத்தமல்லி இலை 50 கிராம், ...

தொடர்ந்து ஓரிரு முறை கருச் சிதைவு ஏற்பட்டிருந்தால் என்ன செய்ய வேண்டும்?

இயற்கையில் 30% - 40% கருச்சிதைவு முதல் 3 மாதத்திற்குள் ஆகிவிடும். ஒருவருக்கு ...