அனைத்து ரயில்நிலையங்களிலும் கட்டாயமாக நடை மேம்பாலங்களை கட்ட முடிவு

மும்பை எல்பின் ஸ்டோன் ரயில்நிலைய நடை  மேம்பாலத்தில் நேற்று முன்தினம் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நேற்று 23 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், ரயில்வே அமைச்சர் பியூஷ்கோயல் தலைமையில் ரயில்வே வாரிய கூட்டம் மும்பையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்குப்பின்னர் ட்விட்டரில் அமைச்சர் பியூஷ்கோயல் கூறியிருப்பதாவது:

ரயில் நிலையங்களில் பயணிகளின் வசதிக்காக என்ற பெயரில் நடைமேம்பாலங்கள் கட்டப்படுகின்றன. 150 ஆண்டு கால இந்த நடைமுறையை மாற்றி அனைத்து ரயில்நிலையங்களிலும் கட்டாயமாக நடை மேம்பாலங்களை கட்ட முடிவு எடுக்கப் பட்டுள்ளது.

பாதுகாப்பு வசதிகளுக்கான செலவுகள் குறித்து தன்னிச்சையாக முடிவுசெய்ய அனைத்து ரயில்வே மண்டல பொது மேலாளர்களுக்கும் அதிகாரம்வழங்கப்படும்.

இதன்படி, முதல்கட்டமாக மும்பை புறநகர் ரயில் நிலையங்களிலும் பின்னர் பயணிகள்நெரிசல் அதிகம் உள்ள மற்ற நிலையங்களிலும் கூடுதல் மின் ஏணி (எஸ்கலேட்டர்) அமைக்க அனுமதிவழங்கப்படும். அடுத்த 15 மாதங்களில் அனைத்து மும்பை புற நகர் ரயில்களிலும் சி.சி.டி.வி கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும்.

இவ்வாறு பியஷ் கோயல் கூறியுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சர்க்கரை வியாதி

சர்க்கரை வியாதி உடையவர்களுக்குக் கணையத்திலிருந்து குறைந்தளவு "இன்சுலின்" சுரப்பதாலோ அல்லது போதுமான இன்சுலின் ...

பயமுறுத்தும் ப‌ன்றிக் காய்ச்சல்

ப‌ன்றிக்காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என அழைக்கப்படுகிறது. இதில் மூன்று வகை ...

முள்ளங்கியின் மருத்துவக் குணம்

முள்ளங்கி உடலுக்கு வலிமை சேர்க்கும். மலமிளக்கும். இதயத்திற்கு மிகவும் நல்லது. செரிமானம் எளிதில் ...