பொருளாதார வளர்ச்சியில் அக்கறையுள்ள, பேசக்கூடிய பிரதமரை, நாட்டு மக்களுக்காக, பா.ஜ., அளித்துள்ளது.

பா.ஜ.,வின் மூன்றாண்டு ஆட்சியின் செயல் பாடுகள் பற்றி, ராகுல் குறைகூறுகிறார். பொருளாதார வளர்ச்சியில் அக்கறையுள்ள, பேசக்கூடிய பிரதமரை, நாட்டு மக்களுக்காக, பா.ஜ., அளித்துள்ளது.குஜராத்தில், பா.ஜ.க, என்ன சாதித்தது என கேள்வி எழுப்பும் ராகுல், அமேதியில், மூன்று தலை முறைகளாக,எம்.பி., பதவியை அனுபவித்து வரும், அவரது குடும்பத்தினர், தங்கள்தொகுதிக்கு என்ன செய்தனர் என்பதை கூற வேண்டும்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தலைவர்களை, 60 ஆண்டுகளாக, மக்கள், நம்பி ஓட்டுபோட்டனர். மாறாக, நரேந்திரமோடி, மக்களை ஏமாற்றமாட்டார். அமேதி தொகுதியில் வெற்றிபெற்ற, காங்., வேட்பாளர், மக்களை சந்திக்க வருவதில்லை. மாறாக, தோல்வியடைந்த, பா.ஜ., வேட்பாளர், ஸ்மிருதி இரானி,மக்களைசந்திக்க, இங்கு வந்து உள்ளார்.இவ்வாறு அவர்பேசினார்.அமேதியில், நடந்த, பா.ஜ., பொதுகூட்டத்தில் பங்கேற்ற, தேசிய தலைவர், அமித் ஷா பேசியது:


நிகழ்ச்சியில் பேசிய, மத்திய ஜவுளித்துறை அமைச்சர், ஸ்மிருதி இரானி, ''அமேதியில், சைக்கிள் தொழிற்சாலை துவங்க, விவசாயிகளிடம் பறித்த, 60 ஏக்கர் நிலத்தை, ராஜிவ் அறக்கட்டளை திருப்பி அளிக்கவில்லை. 'அமேதியை, காங்., ஓட்டுவங்கியாக மட்டுமே பார்க்கிறது. இங்கு, கலெக்டர் அலுவலகம் கூட அமைக்கப் படவில்லை, ''என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கூந்தல் பளபளப்பாகவும் மிருதுவாகவும் இருக்க

வாரம் ஒருமுறை மருதாணி இலையை அரைத்து தலையில்தேய்த்து குளித்து வந்தால், கூந்தல் பளபளப்பாகவும், ...

மகிழம் பூவின் மருத்துவக் குணம்

மகிழம் பூ குடி தண்ணீர் மகிழம் பூவைச் சுத்தம் பார்த்து எந்தக் கிருமியும் இல்லாமல் ...

சுவையான தகவல்கள்

ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்கிற ஆசை எல்லோருக்கும் உள்ள நியாயமான ஆசை. ஆனால் ...