வைகோ சந்தர்ப்பவாத அரசியல் நடத்துகிறார்

''வைகோ சந்தர்ப்பவாத அரசியல்நடத்துகிறார். நம்பிக்கையுடன் ஆர்கே. நகரில் களம்காண்கிறோம்,'' என தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் தெரிவித்தார்.


மதுரையில் அவர் கூறியதாவது: புயலால் பாதித்த கன்னியாகுமரி மாவட்டத்தில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதா ராமனுடன் பார்வையிட்டேன். மின்சாரம் முற்றிலும் தடைபட்டுள்ளது. புயல்பாதித்த பகுதிகளில் இறப்பு குறித்து தவறான தகவல் கூறுகின்றனர். எதுவும் உண்மை இல்லை.


புயல் பாதித்துள்ள இடங்களில் ஆக்க பூர்வமாக பணிகள் செய்துள்ள எங்கள் கட்சி குறித்து சில தலைவர்கள் கருத்துசொல்வது சரியில்லை. புயல்பாதித்த பகுதியில் தமிழக அரசு முன்னெச்சரிக்கையோடு இருந்திருக்கவேண்டும். கடலுக்குள் எத்தனை மீனவர்கள் சென்றனர் என்ற கணக்கு தமிழகஅரசிடம் இல்லை. எத்தனைபேர் பாதிக்கப்பட்டனர் என்பதையும் கணக்கீடு செய்யவில்லை. வைகோ சந்தர்ப்பவாத அரசியல் நடத்துகிறார். ஆர்கே. நகரில் நம்பிக்கையுடன் களம் காண்கிறோம், என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

மாம்பூவின் மருத்துவக் குணம்

மாங்காய், மாம்பழம் இவை போன்று மாம்பூவும் மருத்துவத்திற்கு மிகச் சிறந்தது.

நிலவேம்புவின் மருத்துவக் குணம்

காய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது.

ஆலமரத்தின் மருத்துவ குணம்

ஆலமரத்தின் மொக்கு, பூ இவைகளைக் கொண்டு வந்து அம்மியில் வைத்துப் பால்விட்டு மைபோல ...