மேகாலயாவில் 5 காங். எம்.எல்.ஏக்கள் ராஜினாமா: பா.ஜ.க கூட்டணியில் ஐக்கியமாக முடிவு

வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில் வரும் பிப்ரவரிமாதம் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. ஆளும் காங்கிரஸை வீழ்த்தி ஆட்சியைகைப்பற்ற பா.ஜ.க தீவிரம்காட்டி வருகின்றது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் 5 பேர் உள்பட 8 எம்.எல்.ஏ.க்கள் இன்று திடீரென தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.

60 பேர் கொண்ட சட்ட சபையில் 29 உறுப்பினர்களை கொண்ட காங்கிரஸில் இருந்து தற்போது 5 பேர் ராஜினாமா செய்தாலும், சுயேட்சைகள் மற்றும் உதிரிகட்சி எம்.எல்.ஏ.க்கள் உதவியுடன் முகுல் சங்மா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியை தக்கவைத்துள்ளது.

ராஜினாமா செய்த 8 உறுப்பினர்களும் பா.ஜ.க தலைமையிலான தேசியஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேதியமக்கள் கட்சியில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தேர்தல்நேரத்தில் ஆளும் கட்சி உறுப்பினர்கள் ராஜினாமா செய்துள்ளதால் காங்கிரஸ் கட்சி அதிர்ச்சி அடைந்துள்ளது.

அதே, நேரத்தில் மாநிலத்தின் வளர்ச்சிக்காக பா.ஜ.கவை ஆதரிக்க அவர்கள் தயாராகிவிட்டார்கள் என்று அம்மாநில பா.ஜ.க கருத்து தெரிவித்துள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கோவையின் மருத்துவக் குணம்

கோவை இலையை சாறு எடுத்து, நான்கு தேக்கரண்டியளவு சாற்றை ஒரு டம்ளரில் விட்டு ...

தியானம் ஏன் வேண்டும்?

ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ...

சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும் வெள்ளரி காய்

வெள்ளரி காய் சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும். தாகம் தணிக்கும், நரம்புகளுக்கு வலிமை ...