வன்கொடுமைச் சட்டம்

எல்லோரும் தமிழக அரசியலில் பரபரப்பாக இருக்க, சப்தமேயில்லாமல் உச்ச நீதிமன்றம் அதிமுக்கியமான ஒரு தீர்ப்பை வழங்கியிருக்கிறது.

#வழக்கு எண் Criminal appeal 416/2018 தீர்ப்பு நாள் 20.03.2018

தாழ்த்தப்பட்டோர்களுக்கெதிராகச் செயல்படுவோர் மீது Scheduled Castes and the Scheduled Tribes (Prevention of Atrocities) Act 1989 …என்ற சட்டத்தின் கீழ் எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு உச்சநீதிமன்றம் சில நெறிமுறைகளை வகுத்திருக்கிறது.

இதன்படி, இச்சட்டப் பிரிவுகளின்கீழ் எவரையும் உடனடியாகக் கைது செய்துவிடமுடியாது.

குற்றம் சாட்டப்படுபவர் அரசு ஊழியர் என்றால், அவரது நியமன அதிகாரியின் எழுத்துபூர்வ அனுமதி இருந்தால் மட்டுமே அவர்களைக் கைது செய்ய முடியும்.

குற்றம் சாட்டப்படுபவர் பொதுமக்கள் என்றால், அந்த மாவட்டத்தின் மிக மூத்த காவல்துறை கண்காணிப்பாளரின் (Senior SP) எழுத்து பூர்வ அனுமதிக் கடிதம் பெற்றால் மட்டுமே கைது செய்ய முடியும்.

மேலும் இப்பிரிவுகளின் கீழ் குற்றஞ்சாட்டப்படுவோருக்கு முன் ஜாமீன் வழங்க எவ்விதத் தடையும் இல்லை எனவும் கீழமை நீதிமன்றங்களுக்கு உத்தரவு பிறப்பித்திருக்கிறது உச்ச நீதி மன்றம்.

இந்த உத்தரவை மீறுவோர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

நாடு முழுவதும் இது போன்று பதியப்பட்ட பல்வேறு புகார்கள் ஜோடிக்கப்பட்டவை என்று கண்டறியப்பட்டதால் உச்ச நீதிமன்றம் இவ்வுத்தரவைப் பிறப்பித்திருக்கிறது

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வாய் துர்நாற்றம் குணமாக

எலுமிச்சை அளவு கொத்தமல்லி தழைகளை சுத்தம் செய்து வாயில் போட்டு மென்று 5 ...

சிசுவின் வளர்ச்சியில் ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா என்று அறியமுடியுமா ?

சிசுவின் வள்ர்ச்சி குறைபாட்டை இருவகையாக பிரிக்கலாம் - (1) உடல் குறைபாடு ( ...

திருமணத்திற்கு முன்பு ஆணும் பெண்ணும் Rh சோதனை செய்ய வேண்டுமா?

Rh சோதனை செய்வது நல்லது. Rh ல் இருவகை உள்ளது. ஒன்று +ve (positive) ...