பொது வாழ்க்கையில் ஈடுபட்டிருக்கும் பெண்கள் எந்தக் கட்சியைச் சார்ந்தவராக இருந்தாலும் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை விமர்சிக்கப்படுவது எனக்கு மிகுந்த மன வேதனையைத் தருகிறது என்று தமிழிசை சவுந்தர ராஜன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பொதுவாழ்க்கையில் ஈடுபட்டிருக்கும் பெண்களின் தனிப்பட்ட வாழ்க்கையை விமரிசிக்ககூடாது என்று கூறினார்.
இதேபோல் தமிழகத்தில் எதிர்க் கட்சிகள் போராடுவதற்கு காரணங்களைத் தேடிக்கண்டு பிடிப்பதாக தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித் துள்ளார். காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழகத்தில் எதிர்மறை அரசியல் செய்வது அதிகரித்து விட்டதாகவும், ஆக்கபூர்வ நடவடிக்கைகளை திமுகவும், காங்கிரசும் விரும்ப வில்லை என்றும் குற்றம்சாட்டினார்.
பல்வேறு காரணங்களினால் கல்லீரல் பாதிக்கப்பட்டு நோய் ஏற்படும். இவைகளில் முக்கியமானது வைரஸ் கிருமியால் ... |
குழந்தை பிறந்த மூன்றாம் நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெயை உள்ளங்கையில் விட்டு, சிறிது ... |
Leave a Reply
You must be logged in to post a comment.