பெட்ரோலியப் பொருள்களின் விலை உயர்வுக்கு, விரைவில் தீர்வு

பெட்ரோலியப் பொருள்களின் விலை உயர்வுக்கு, விரைவில் தீர்வுகாணப்படும் என்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.
நாடுமுழுவதும் பெட்ரோல், டீசல் விலை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்து புதியஉச்சத்தை தொட்டுள்ளது. சர்வதேச சந்தையில் பெட்ரோலியப் பொருள்கள்விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், இந்தியாவிலும் அதன் விலை அதிகரித்திருகிறது.


இந்நிலையில், மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், செய்தியாளர்களிடம்  கூறியதாவது:


பெட்ரோலியப் பொருள்கள் விலை உயர்வுக்கும், மத்திய அரசுக்கும் தொடர்பு இல்லை; அது மத்தியஅரசின் கைகளில் இல்லை. ஒபெக்நாடுகள் குறைந்த அளவு எண்ணெய் உற்பத்தி செய்துவருகின்றன. இந்தப் பிரச்னைக்கு விரைவில் மத்திய அரசு தீர்வை காணும்.


பெட்ரோலிய பொருட்கள் விலை அதிகரிப்பால், நாட்டுமக்கள் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளனர். குறிப்பாக, நடுத்தட்டுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பெட்ரோலியப் பொருள்கள் விலையானது நிலை யானதாக இருத்தல் அவசியமாகும். அதிகரித்து வரும் பெட்ரோலியப் பொருள்கள்விலை உயர்வானது, வாடிக்கையாளர்கள், இந்தியப் பொருளாதாரத்தின் மீது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றார் தர்மேந்திர பிரதான்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

காக்கை வலிப்பு குணமாக

சிவப்பு சித்ர மூல வேர்ப்பட்டையை நன்கு உலர்த்தி பொடித்து தேன் அல்லது பாலில் ...

வயிற்றுப்புண் மற்றும் வாயுக் கோளாறுகள் நீங்க உணவுப் பொருட்கள்

ஜீரணமாகாத காரணத்தால் புளிச்ச ஏப்பம், சாப்பிட்ட உணவு மேல் கிளம்பி விடுதல், வாயில் ...

நல்லெண்ணெய் நல்ல மருந்தாகும்

எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு நல்ல குளிர்சியுண்டாகும். ...