மத்திய இணை அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன் தஞ்சையில் செய்தியாளா்களை சந்தித்தாா். அப்போது அவா் கூறுகையில், தமிழக எதிா்க்கட்சித் தலைவா் மு.க.ஸ்டாலின் பள்ளி மாணவா்களை போன்று சட்ட சபையை கட் அடிக்கிறார். நாட்டின் பல்வேறு மாநிங்களிலும் புதியசாலை திட்டங்களை அமைக்க விரைந்து நடவடிக்கை எடுத்து வருகின்றன. ஆனால் தமிழகத்தில் சாலைதிட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தப்படுகிறது. விவசாய நிலங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தமிழக அரசு சாலை திட்டங்களை அமைக்கவேண்டும்.
கிழக்கு கடற்கரை பகுதியில் அமைக்கப்படவுள்ள ரயில்பாதை திட்டத்தை துரிதப்படுத்த வேண்டும். எஸ்.வி.சேகரை ஏன் கைது செய்யவில்லை என்று என்னிடம் கேள்வி எழுப்புகிறீா்கள். அவரை கைதுசெய்ய வேண்டியது காவல் துறையின் பொறுப்பு. தமிழக அரசு, காவல்துறையிடம் இதுகுறித்து கேள்வி எழுப்புங்கள்.
மத்திய அரசு காவிாி மேலாண்மை ஆணையத்தை அமைத்துவிட்டது. ஆனால், காங்கிரஸ் கூட்டணியில் அமைந்துள்ள குமார சாமியின் அரசு மேலாண்மை ஆணையத்திற்கான மாநில பிரதிநிதிகளைக் கூட நியமனம் செய்யாமல் காலம்தாழ்த்தி வருகிறது.
பிறவிப் பெருங்கடலைக் கடந்து அழியாத பேரின்ப நிலையைப் பெற, வழிகள் உள்ளன. இறை ... |
கல்லீரல் கோளாறுகளுக்கு பப்பாளி மருத்துவரீதியாக உதவி செய்யும். முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி ... |
டீ குடிப்பதினால் சில வகை புற்று நோய்களும், இதய நோய்களும் ஏற்படுவதற்க்கான வாய்ப்புகள் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.