அண்டை நாடான பாகிஸ்தான், ஊழல் மற்றும் வாரிசு அரசியலுக்கு துணை நிற்கிறது. காங்கிரஸ் கட்சிக்கும், பாகிஸ்தான் தலைவர்களுக்கும் பிரதமர் மோடியை அரசியலில் இருந்து அகற்றவேண்டும் என்பதே ஒரே குறிக்கோள்.
. நாட்டின் பிரதமராக ராகுல் காந்தி வர வேண்டும் என பாகிஸ்தான் மட்டுமல்லாது ஊழலையும், வாரிசு அரசியலையும் ஆதரிப்பவர்களும் விரும்புகின்றனர். இது ஒருபோதும் நடக்காது . ஏழை மக்கள், பிரதமர் மோடியின் பின்னால் இருகிறார்கள் மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என விரும்புகிறார்கள்
பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா,
You must be logged in to post a comment.
செந்தாமரை மலரின் இதழ்களை மட்டும் ஆய்ந்து எடுத்து, 5௦ கிராம் இதழ்களை ஒரு ... |
கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் போன்றவற்றைப் பொடித்து இரவில் படுக்கும்முன் ஒரு தேக்கரண்டியளவு வெந்நீரில் ... |
சிவப்பு சித்ர மூல வேர்ப்பட்டையை நன்கு உலர்த்தி பொடித்து தேன் அல்லது பாலில் ... |
2demerit