உண்மைக்கு இருவேறு முகங்கள் இல்லை

கடந்த, ஆக., 30ல், காங்., தலைவர் ராகுல், 'டுவிட்டர்' சமூக வலைதளத்தில், 'ரபேல் விவகாரம் தொடர்பாக, பிரான்சில் குண்டுகள் வெடிக்கப் போகின்றன' என, கூறியிருந்தார். அது பற்றி, ராகுலுக்கு முன்பே எப்படி தெரியும் என்பது புதிராக உள்ளது.பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹாலண்டேவுக்கும், ராகுலின் பேச்சுக்கும் சம்பந்தம் இருப்பதுபோல் தெரிகிறது.
 

இதை நிரூபிக்க ஆதாரம் இல்லை என்றாலும், மனதில் சந்தேகம் எழுகிறது. தன்கருத்து தொடர்பாக, ஹாலண்டே முரண்பட்டு பேசிவருகிறார். ரபேல் விமானங்களை வாங்கும் ஒப்பந்தத்தை ரத்துசெய்யும் பேச்சுக்கே இடமில்லை. நாட்டின் ராணுவ தேவைகளுக்காக இந்த விமானங்கள் வாங்கப்படுகின்றன. ரபேல் விமானங்கள், இந்தியாவை நிச்சயம் வந்தடையும்..

மத்திய அரசின் பரிந்துரைப் படி, டசால்ட் நிறுவன பங்குதாரராக, ரிலையன்ஸ் டிபென்ஸ் சேர்க்கப்பட்டதாக, ஹாலண்டே கூறியிருந்தார். மற்றொருசமயம், 'ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக, அரசு பின்கள வேலைசெய்ததா எனத் தெரியவில்லை. ரிலையன்ஸ் டிபென்சை பங்கு தாரராக சேர்க்கும் முடிவை, டசால்ட் நிறுவனம் எடுத்திருக்கலாம்' என, ஹாலண்டே கூறுகிறார். இவ்வாறு முரண்பட்ட கருத்துகளை அவர் கூறி வருகிறார். உண்மைக்கு இருவேறு முகங்கள் இல்லை.

நன்றி நிதியமைச்சர் அருண் ஜெட்லி

One response to “உண்மைக்கு இருவேறு முகங்கள் இல்லை”

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

அரச இலையின் மருத்துவக் குணம்

அரச இலைக் கொழுந்தை விழுதாக அரைத்து நெல்லிக்காய் அளவும் பாலில் கரைத்து, காலையில் ...

தொடர்ந்து ஓரிரு முறை கருச் சிதைவு ஏற்பட்டிருந்தால் என்ன செய்ய வேண்டும்?

இயற்கையில் 30% - 40% கருச்சிதைவு முதல் 3 மாதத்திற்குள் ஆகிவிடும். ஒருவருக்கு ...

கறிவேப்பிலை | கறிவேப்பிலையின் மருத்துவ குணம்

கொத்துமல்லி, புதினா, போன்று கறிவேப்பிலையையும் நாம் வாசனைக்காக பல நூறு ஆண்டுகளாக பயன்படுத்தி ...