தேர்தல் முடிவுகள் நாளை வெளியாகவுள்ள ஐந்து மாநிலங்களிலும், பாரதிய ஜனதா வெற்றிபெறும் என மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசியவர், 5 மாநில தேர்தல் முடிவுகளை வைத்து, மத்தியஅரசின் செயல்பாடுகளை மதிப்பிட வேண்டாம் . இந்த 5 மாநிலங்களிலும் பாஜ.,கட்சிதான் வெற்றிபெறும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
விடுதலை சிறுத்தைகள் நடத்தும் பொதுக்கூட்டத்தை தவிர்ப்பதற் காகவே, டெல்லியில் இன்று எதிர் கட்சிகளின் கூட்டம் நடைபெறுவதாகவும், இதனை பாரதிய ஜனதா கட்சிக்கு எதிரான ஆலோசனை கூட்டமாக தாம் கருத வில்லை எனவும் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
எட்டிமரம் - புங்க மரம் போல் தோற்றமளிக்கும். ஆனால் இதில் ஆரஞ்சுப்பழ நிறத்தில் ... |
இதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சியை உண்டாக்கும். இது ... |
சாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். வாய் சுத்தமாகும். ... |
Leave a Reply
You must be logged in to post a comment.