பிகார் 30 ரயில்கள்; 6000 பஸ்களில் தொண்டர்கள் வருகை

மக்களவை தேர்தலை முன்னிட்டு பிகார் தலைநகர் பாட்னாவில் பிரதமர் நரேந்திரமோடி இன்று தேர்தல் பிரசாரத்தை தொடங்கி வைத்தார். வரலாற்று சிறப்பு மிக்க காந்தி மைதானத்தில் இந்தபிரசாரம் தொடங்கியது.

இதையொட்டி, பாட்னா நகர் முழுவதும் பிளக்ஸ், பேனர்களை பாஜகவும், அதன் கூட்டணி கட்சிகளும் விமர்சையாக செய்தி ருந்தன. மிகப்பெரும் அளவில் மக்களை இந்த கூட்டத்தில் பங்கேற்க வைக்க ஏற்டுகள் நடந்தன. குறைந்தது 5 லட்சம் பேராவது பங்கேற்று இருப்பார்கள்.

2009-க்கு பின்னர் முதன்முறையாக பிரதமர் நரேந்திர மோடியுடன் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மேடையில் பங்கேற்றார்.

பிரதமராக பதவியேற்ற பின்னர் முதன்முறையாக இன்று காந்தி மைதானத்திற்கு வருகிறார் பிரதமர் மோடி. முன்பு 2013 தேர்தல் பிரசாரத்தி ன்போது பீகார் வந்தார். அப்போது வெடிகுண்டு வெடித்ததில் 6 பேர் உயிரிழந்தனர்.\

பாதுகாப்புக்காக 4 ஆயிரம் போலீசார். 60 மெட்டல் டிடெக்டர்கள் வந்திருந்தன. நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக 30 ரயில்கள் மற்றும் 6 ஆயிரம் பஸ்களை பாஜக தொண்டர்கள் புக் செய்திருந்தனர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஒழுங்கான உடற்பயிற்சியாலும் உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள்

ஒழுங்கான உடற்பயிற்சியாலும் ஆரோக்கியமான உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள் • சிறந்த ஆரோக்கியம் • பார்ப்பதற்கும், உணர்வதற்கும்

புதினாவின் மருத்துவக் குணம்

இதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் படரும். சாம்பார், ...

மாதுளையின் மருத்துவக் குணம்

மார்புவலியைத் தணித்து, இதயத்திற்கு ஊட்டமளிப்பது மாதுளை. வயிற்று எரிச்சலை உடனடியாக குணப்படுத்துகிறது மாதுளைச் ...