நிச்சயம் அவர் தூங்கியிருக்க மாட்டார்

தமிழகத்தில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட வில்லை என்று குற்றம்சாட்டிவரும் முக. ஸ்டாலினுக்கு மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பதிலடிகொடுத்துள்ளார்.

பாஜகவின் தேர்தல் அறிக்கை வெளியானதை தொடர்ந்து, 2014ம் ஆண்டு பாஜக கொடுத்த வாக்குறுதி களையே இன்னும் நிறைவேற்ற வில்லை என்று மு.க. ஸ்டாலின் கருத்து தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் செய்தியாளர்களை சந்தித்த  பொன். ராதாகிருஷ்ணன், திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு தரைவழியாகத்தானே ஸ்டாலின் வந்தார்.

அப்போது சாலையின் இருபக்கங்களிலும் நடைபெறும் மேம்பாட்டுப் பணிகளை அவர் பார்க்க வில்லையா. நிச்சயம் அவர் தூங்கியிருக்க மாட்டார் என்று எனக்குத்தெரியும், ஒருவேளை திருவனந்த புரத்திலிருந்து நாகர்கோவிலுக்கு தரைவழியாக ஸ்டாலின் பயணித்தபோது தூங்கியிருந்தால் கூட உடன் வந்தவர்கள் அவரை தட்டி எழுப்பி, எந்தளவுக்கு சாலைப்பணிகள் நடைபெற்று வருகின்றன என்பதை காட்டியிருக்கலாம்.

அப்படி பார்த்திருந்தால் கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்ற வளர்ச்சிப் பணிகளை கண் கூடாக கண்டிருக்க முடியும் என்றும் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கண்டங்கத்திரி இலையின் மருத்துவக் குணம்

கோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.

முருங்கை வேர் | முருங்கை வேரின் மருத்துவ குணம்

முருங்கை வேரின் சாருடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து அளவாக அருந்தினால் ...

உடல் எடை குறைய

தினமும் எட்டுமுறை 8 அவுன்ஸ் டம்ளரில் தண்ணீர்குடியுங்கள். தண்ணீர் அதிகமாக குடிப்பது கொழுப்பைகரைத்திட ...