காங்கிரஸ் ஆதரவு பொய் செய்தி

சர்ச்சைக்குரிய ரஃபேல் போர்விமான ஒப்பந்தம் தொடர்பாக பேசப்பட்ட, எழுதப்பட்ட கருத்துகளுக்கு எதிராக காங்கிரஸ் மற்றும் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை மீது ரூ.5000 கோடி மானநஷ்ட ஈடுகேட்டு அனில் அம்பானி தரப்பில் அகமதாபாத் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது.

இந்நிலையில் அனில் அம்பானி , “வழக்கை வாபஸ் பெற முடிவு எடுத்துள்ளதாகவும் ,நீதிமன்றம் கோடைவிடுமுறை முடிந்து மீண்டும் இயங்கத் தொடங்கும்போது அவதூறு வழக்கை வாபஸ் பெறுவதற்கான அனைத்து சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வழக்கு முடிக்கப் படும் என்று தகவல் வெளியானது. ஆனால் தற்போது இது வதந்தி என தெரிய வந்துள்ளது.

 உண்மையில் காங்கிரஸ் முன்னாள் செய்தித்தொடர்பாளர் மற்றும் பேச்சாளராக இருந்த பிரியங்கா சதுர்வேதி, சமீபத்தில் சிவசேனாவில் சேர்ந்து விட்டார். எனவே அவர் மீது தொடுக்கப்பட்ட 5000 கோடி முறைகேடு வழக்கை அம்பானியின் ரிலையன்ஸ் குழுமம் வாபஸ்பெற்றது. ஆனால் மேலும் சிலகாங்கிரஸ் முக்கியஸ்தர்கள் மீதும் அம்பானி இதேபோல வழக்கு தொடர்ந்துள்ளார். அவற்றை வாபஸ் பெறவில்லை.

நிலமை இவ்வாறு இருக்க இது குறித்து ஓரு பொய் செய்தி  டுவிட்டரில் சமீபத்தில் வைரலாக வலம்வந்தது.

அதில் ‘காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு எதிரான அத்தனை வழக்குகளையும் அம்பானி வாபஸ் பெற்று விட்டார். இந்த நிலையில் காங்கிரஸ் தோற்கும் என்கிறீர்கள்!’ என பதிவிடப்பட்டு இருந்தது.

இந்தடுவீட்டை பலர் ரீடுவீட் செய்ய, அது வைரலாகியது.

இதனைகண்ட பாஜக உறுப்பினர் ஒருவர் இதுதவறான செய்தி, பிரியங்காவுக்கு எதிரான வழக்கை மட்டுமே அம்பானி திரும்பப் பெற்றார். அவரும் தற்போது காங்கிரஸில்இல்லை. இதர காங்கிரஸ் உறுப்பினர்கள் மீதுள்ள வழக்குகள் விசாரணையில்தான் உள்ளன என டுவீட் செய்ய, உண்மை வெளியானது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

முருங்கை பிஞ்சு

முருங்கை பிஞ்சை எடுத்து அதை சிறிது சிறிதாக நறுக்கி அதனை நெய்யில் வதக்கி ...

தியானத்துக்குரிய ஆசனங்கள்

பத்மாசனம் தியானத்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், மன ஒருமைப்பாட்டுக்கும் ...

ரோஜாப் பூவின் மருத்துவக் குணம்

ரோஜாப் பூ வாய்ப்புண், சிறுநீர், வயிற்றுப் புண், தொண்டைப் புண், மார்புச்சளி, காது ...

அதிகம் படித்தது