மறைந்த முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜூக்கு இன்று(ஆக.,13) இரங்கல் கூட்டம் நடந்தது. டில்லி நேருவிளையாட்டு அரங்கில் நடந்த இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், பா.ஜ செயல்தலைவர் ஜே.பி நட்டா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் மறைந்த சுஷ்மாவுக்கு இரண்டு நிமிட மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.
பிறவிப் பெருங்கடலைக் கடந்து அழியாத பேரின்ப நிலையைப் பெற, வழிகள் உள்ளன. இறை ... |
டீ குடிப்பதினால் சில வகை புற்று நோய்களும், இதய நோய்களும் ஏற்படுவதற்க்கான வாய்ப்புகள் ... |
திராட்சையானது பத்திய உணவுக்கு ஏற்றது. பசியையும் தூண்டவல்லது. தொண்டை, முடி, தோல், கண்களுக்கு ... |