இந்திய பெருங் கடலில் அமைந்திருக்கும் ஷெசல்ஸ் தீவில் தனது ராணுவதளத்தை அமைக்க போவதாக சீனா கூறியுள்ளது .
கடற்படைக்கு தேவையான எரிபொருள் மற்றும் ஆயுத சப்ளைசெய்ய இந்த தளத்தை அமைக்க உள்ளதாக தெரியவருகிறது .ஏற்கனவே தனது தென் சீனகடல் பகுதியிலிருந்தும், இலங்கையின்
வடபகுதியில் அமைத்திருக்கும் கடற்படை தளத்திலிருந்தும் இந்திய வை கண்காணித்து வரும் சீனா தற்போது ஷெசல்ஸ் தீவிலும் தனது ராணுவ தளத்தை அமைப்பதன்_மூலம் இந்தியாவை மூன்று பக்கத்திலிருந்தும் சீனாவால் கண்காணிக்க முடியும் என்பது குறிப்பிடதக்கது.
ரோஜாப் பூ வாய்ப்புண், சிறுநீர், வயிற்றுப் புண், தொண்டைப் புண், மார்புச்சளி, காது ... |
பள்ளிக்குச் செல்லுகின்ற குழந்தைகளுக்கு நல்ல சத்தான ஆரோக்கியமான உணவு கிடைத்தால்தான் அந்தக் குழந்தைகள் ... |
பெண்களுக்கு கருப்பையில் ஏற்படும் புற்றுநோயை குணமாக்கும் வழி பெண்களுக்கு கருப்பையில் புற்று நோய் ஏற்பட்டு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.