ரஜினி அரசியலுக்குவந்து, பா.ஜ.க.,வில் சேரவேண்டும் என்பது என் விருப்பம்,” என, முன்னாள் மத்திய அமைச்சர், பொன் ராதா கிருஷ்ணன் தெரிவித்தார்.
புதுக்கோட்டையில், நேற்று அவர் அளித்தபேட்டி: பஞ்சமி நிலம் மற்றும் அரசு நிலத்தை யார் ஆக்கிரமித் திருந்தாலும், அதை திரும்ப அரசிடம் ஒப்படைக்க வேண்டும். திமுக., பல முறை ஆட்சியில் இருந்த கட்சி என்பதால், அவர்கள் ஒன்றும் இதற்கு விதிவிலக்கல்ல. நடிகர் ரஜினி காந்த், கட்சி தொடங்கினால், அதை நான் வரவேற்கிறேன். ஆனால், அவர் பா.ஜ.,வில் சேரவேண்டும் என்பதே என் விருப்பம். இவ்வாறு அவர் கூறினார்
ஆப்பிள் தாகத்தை தணிக்கும். எளிதில் செரிமானம் ஆகிவிடும். குடல்களை வலுவாக்கும். வயிற்றுப் பொருமலையும், ... |
அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டியவை: இனிப்பு சேர்க்கப்பட்ட பழ ரசங்கள்; பால் சம்பந்தப்பட்ட உணவுகள்; ... |
தண்ணீர் இல்லாமல் இந்த உலகில் மரம், செடி, விலங்கு எதுவும்மே இல்லை. மேலும் தண்ணீர் ... |