புருஷ சூக்தம் கூறும் உண்மை அர்த்தம்

திராவிடபொய்யும் உண்மையான அர்த்தமும், இப்படி பேசித்தான் பார்ப்பன துவேஷத்தை வளர்த்தார்கள். பார்ப்பனர்கள் ஒழிந்தால் கோயில்கள் அழியும், கோயில்கள் அழிந்தால் கோயில்சொத்துக்களை தனதாக்கிக் கொள்ளலாம். இதுவே இங்கு 60 ஆண்டுகளாக இவர்களின் திட்டம்.

புருஷ சூக்தத்தில்:
“பிராமணஸ்ய முகமாஸீத் பாஹூ ராஜன்ய க்ருத
ஊரு ததஸ்ய யத்வைஸ்ய:,பத்ப்யாகும் சூத்ரோ அஜாயத”

இதன் உண்மையான அர்த்தம் யாதெனில்:பிராமணன் முகத்தில் பிறந்தான் என்பது தவறு;பிராமனணுக்கு முகமே பலம்.ஏனெனில் வேதம் ஓதும்பிராமணன் முகலட்சணத்தோடு விளங்க வேண்டும்.மேலும் வாயால் நல்லாசி வழங்கவும்.நல்உபதேசம் செய்யவும்,நல்மந்திரம் உச்சாடனம் செய்யவும் முகமே துணை.எனவே பிராமணணுக்கு முகபலம் தேவை.

அதுபோல் ஷத்திரியன் தோளில்பிறந்தான் என்பதும் தவறு.சத்திரியனுக்கு தோள் பலம்தேவை.ஏனெனில் சத்திரியன் வாள்கொண்டு எதிரிகளிடம் இருந்து மக்களை காப்பாற்றவும், பாதுகாக்கவும். வறியவர்களுக்கு கொடை அளித்து ஆதரிக்கவும் தோள்பலம் கொண்ட கரங்கள் தேவை.

அதேபோல் வைசியன் இடுப்பில் பிறந் தான் என்பதும் தவறு.
வைசியன் உட்கார்ந்த நிலையில் வியாபாரம்செய்பவன்.எனவே வியாபாரம் செய்யவும்,கணக்கு வழக்குகளை பார்க்கவும் வைசியனுக்கு தொடை பலம் மிக்கதாக விளங்க வேண்டும்.

அதேபோல் சூத்திரன் காலில் பிறந்தான் என்பதும் தவறு. சூத்திரன் உழவுசெய்பவன்.உழவு செய்பபவனுக்கு கால்பலம் தேவை. கால்கள் பலமாக இருந்தால்தான் பயிரிடவும் விவசாயத்தை பராமரிக்கவும் முடியும்.இவ்வாறு புருஷ சூக்தம் கூறும் உண்மை அர்த்தம் வேறு.கடந்த நூறுஆண்டுகளில் திராவிட& நாத்திகவாதிகள் செய்த வெறுப்பு பிரச்சாரம் வேறு.

 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஆளிவிரையின் மருத்துவக் குணம்

இதன் இலை, பூ, விதை, வேர் அனைத்தும் மருந்துப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இது ...

இனிப்பு

இயற்கையான பழ உணவு உடலுக்குத் தீங்கு விளைவிக்காது. நீரிழிவு உள்ளவர்கள் மிகவும் குறைவாகப் ...

குடல்வால் தேவையா?

மனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் எனும் ஒரு ...