சமூக வலைதளத்தை விட்டு பிரதமர் மோடி விலகவில்லை… சாதனை பெண்களுக்கு வாய்ப்பளிக்கிறார்

பெண்கள் தினத்தன்று பிரதமர் நரேந்திர மோடியின் சமூக வலைதள பக்கங்களை கையகப்படுத்தி கருத்துகள் பதிவிடும்வாய்ப்பு, பெண்களுக்கு வழங்கப்பட உள்ளது.
சமூகவலைதள கணக்குகளை விட்டு விடலாம் என யோசிப்பதாக மோடி ட்வீட் செய்ததும், அவர் விலகிசெல்ல உள்ளதாக மக்கள் எண்ணினர்.

இதுகுறித்து மீண்டும் ட்வீட் செய்துள்ள அவர், பெண்கள் தினத்தை முன்னிட்டு, சமூகத்திற்கு ஊக்க மளிக்கும் சாதனைபெண்கள் குறித்து #SheInspireUs என்ற ஹாஷ்டேக்கில் பதிவுகளை வெளியிடுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

தேர்ந்தெடுக்கப்படும் பெண்களிடம் தனதுகணக்குகளின் ஃபாஸ்வேர்டு உள்ளிட்ட தகவல்கள் ஒப்படைக்கபடும் என்றும், அவர்கள் விரும்பியகருத்துகளை பதியலாம் எனவும் மோடி கூறியுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

கோவில்கள் மீதான தாக்குதல் ஆஸி., ...

கோவில்கள் மீதான தாக்குதல் ஆஸி., பிரதமரிடம் நரேந்திர மோடி வருத்தம். ஆஸ்திரேலியாவில் இந்து கோயில்கள்மீது அடுத்தடுத்து தாக்குதல் நடத்தப்படுவது தொடர்பாக ...

தி.மு.க. என்றால் குடும்ப அரசியல், ...

தி.மு.க. என்றால் குடும்ப அரசியல், பணம், கட்டப்பஞ்சாயத்து கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரப் பள்ளியில் பா.ஜனதா கட்சியின் மாவட்ட ...

அவசரக்குடுக்கை ஆர் எஸ் பாரதி

அவசரக்குடுக்கை ஆர் எஸ் பாரதி நான் இரட்டை வேடம் போடுவதாக, அவசரக்குடுக்கை ஆர் எஸ் ...

திறனற்ற திமுகவுக்கு திராணி இரு ...

திறனற்ற திமுகவுக்கு திராணி இருந்தால் என்னை கைதுசெய்யுங்கள் வடமாநில தொழிலாளர் குறித்து முதல்வர் ஸ்டாலின் பேசிய வீடியோவை ...

திரிபுரா, நாகலாந்து , மேகாலயா மா ...

திரிபுரா, நாகலாந்து , மேகாலயா மாநில முதல்வர்கள் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு திரிபுரா, நாகலாந்து மற்றும் மேகாலயா மாநில முதல்வர்கள் பதவியேற்பு ...

வடமாநிலதவர்கள் மீதான வெறுப்பு ...

வடமாநிலதவர்கள் மீதான  வெறுப்புப் பிரச்சாரத்தை அனுமதிக்கமாட்டோம் தமிழகத்தில் வட இந்தியத் தொழிலாளர்கள் மீது தாக்குதல்கள் நடப்பதாக, ...

மருத்துவ செய்திகள்

எருக்கன் செடியின் மருத்துவக் குணம்

இலை நஞ்சு நீக்கி, வாந்தியுண்டாக்கியாகவும் வீக்கம் கட்டி குறைப்பானாகவும், பூ, பட்டை ஆகியவை ...

மாதுளம் பூவின் மருத்துவக் குணம்

மாதுளம் பூ பல வகை நோய்களுக்கு அருமருந்தாக உபயோகப்படுகிறது. இப்பூவினால் இரத்த மூலம், ...

சித்த மருத்துவம்

சித்தர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி, தேசம் என்ற பாகுபாடு இல்லை. அகத்தியர், ...