தாமாக முன்வந்து பணியாற்றியது சேவையின் புதுவடிவம்

கொரோனா தொற்று பரவலை ஒட்டி நாடுமுழுவதும் பொது முடக்க நிலை அறிவிக்கபட்டது. இந்நிலையில் வாரணாசி மக்களுக்கு, அங்குள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், அதன் உறுப்பினர்களும் தமதுசொந்த முயற்சிகளாலும், மாவட்ட நிர்வாகத்திற்கு உதவிசெய்தது மூலமாக ஒவ்வொருவருக்கும் உணவு கிடைப்பதை உறுதிசெய்தது. இதனை பிரதமர் நரேந்திர மோடி இன்று வெகுவாக பாராட்டி உள்ளார்.

காணொலி மூலம், தன்னார்வ அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் உரையாடிய பிரதமர் மோடி, இடர்பாடான காலகட்டத்தில், வெளியேவந்து பணியாற்றியவர்கள் தங்களுடைய கடமையில் மட்டுமல்ல, மாறாக மிகப்பெரிய அச்சம் நிலவும் இந்தசூழ்நிலையில், தாமாக முன்வந்து பணியாற்றியது சேவையின் புதுவடிவம் என பாராட்டு தெரிவித்துள்ளார். அப்போது அவர், காசியில் 8 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித்திட்டங்கள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நித்தியகல்யாணியின் மருத்துவ குணம்

நித்திய கல்யாணியின் செடியின் வேர்ப்பட்டையை மட்டும் சீவிக் கொண்டு வந்து, தண்ணீர் விட்டுச் ...

கல்யாண முருங்கை

முள்முருக்கு, முள்முருங்கை என அழைக்கப்படும் கல்யாண முருங்கை முழுவதும் முட்களைக் கொண்ட மென்மையான ...

நீரிழிவு விழித்திரை நோய்

கடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் என்பவருடன் இணைந்து ...