தாமாக முன்வந்து பணியாற்றியது சேவையின் புதுவடிவம்

கொரோனா தொற்று பரவலை ஒட்டி நாடுமுழுவதும் பொது முடக்க நிலை அறிவிக்கபட்டது. இந்நிலையில் வாரணாசி மக்களுக்கு, அங்குள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், அதன் உறுப்பினர்களும் தமதுசொந்த முயற்சிகளாலும், மாவட்ட நிர்வாகத்திற்கு உதவிசெய்தது மூலமாக ஒவ்வொருவருக்கும் உணவு கிடைப்பதை உறுதிசெய்தது. இதனை பிரதமர் நரேந்திர மோடி இன்று வெகுவாக பாராட்டி உள்ளார்.

காணொலி மூலம், தன்னார்வ அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் உரையாடிய பிரதமர் மோடி, இடர்பாடான காலகட்டத்தில், வெளியேவந்து பணியாற்றியவர்கள் தங்களுடைய கடமையில் மட்டுமல்ல, மாறாக மிகப்பெரிய அச்சம் நிலவும் இந்தசூழ்நிலையில், தாமாக முன்வந்து பணியாற்றியது சேவையின் புதுவடிவம் என பாராட்டு தெரிவித்துள்ளார். அப்போது அவர், காசியில் 8 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித்திட்டங்கள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

கோவில்கள் மீதான தாக்குதல் ஆஸி., ...

கோவில்கள் மீதான தாக்குதல் ஆஸி., பிரதமரிடம் நரேந்திர மோடி வருத்தம். ஆஸ்திரேலியாவில் இந்து கோயில்கள்மீது அடுத்தடுத்து தாக்குதல் நடத்தப்படுவது தொடர்பாக ...

தி.மு.க. என்றால் குடும்ப அரசியல், ...

தி.மு.க. என்றால் குடும்ப அரசியல், பணம், கட்டப்பஞ்சாயத்து கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரப் பள்ளியில் பா.ஜனதா கட்சியின் மாவட்ட ...

அவசரக்குடுக்கை ஆர் எஸ் பாரதி

அவசரக்குடுக்கை ஆர் எஸ் பாரதி நான் இரட்டை வேடம் போடுவதாக, அவசரக்குடுக்கை ஆர் எஸ் ...

திறனற்ற திமுகவுக்கு திராணி இரு ...

திறனற்ற திமுகவுக்கு திராணி இருந்தால் என்னை கைதுசெய்யுங்கள் வடமாநில தொழிலாளர் குறித்து முதல்வர் ஸ்டாலின் பேசிய வீடியோவை ...

திரிபுரா, நாகலாந்து , மேகாலயா மா ...

திரிபுரா, நாகலாந்து , மேகாலயா மாநில முதல்வர்கள் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு திரிபுரா, நாகலாந்து மற்றும் மேகாலயா மாநில முதல்வர்கள் பதவியேற்பு ...

வடமாநிலதவர்கள் மீதான வெறுப்பு ...

வடமாநிலதவர்கள் மீதான  வெறுப்புப் பிரச்சாரத்தை அனுமதிக்கமாட்டோம் தமிழகத்தில் வட இந்தியத் தொழிலாளர்கள் மீது தாக்குதல்கள் நடப்பதாக, ...

மருத்துவ செய்திகள்

ஆடாதொடையின் மருத்துவ குணம்

ஆடாதொடை இலையை தேவையான அளவு எடுத்து ஒரு சட்டிக்கு வேடுகட்டி, ஒரு டம்ளர் ...

சோற்றுக் கற்றாழையின் மருத்துவக் குணம்

பூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, குமரி, கன்னி. ...

இலந்தையின் மருத்துவ குணம்

ஒரு கைப்பிடியளவு இலந்தையின் கொழுந்து இலையை ஒரு புதுச்சட்டியில் போட்டு நன்றாக வதக்கிய ...