குஜராத்தில் 8 தொகுதிகளுக்கு நடந்த இடைத் தேர்தலில் அனைத்துத் தொகுதிகளிலும் பாஜக வேட்பாளர்கள் வெற்றிபெற்றனர்.
குஜராத்தில் காலியாக இருந்த, லிம்டி, அப்டாசா, கப்ராடா, டாங், கர்ஜான், தாரி, கதாடா, மோர்பி ஆகிய 8 தொகுதிகளுக்கும் கடந்த 3-ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது. 8 தொகுதகளில் 81 வேட்பாளர்கள் போட்டி யிட்டனர். காலியான 8 தொகுதிகளிலும் காங்கிரஸ் சார்பில் எம்எல்ஏக்கள் இருந்தனர். அவர்கள் பதவியை ராஜினாமாசெய்து பாஜகவில் இணைந்ததையடுத்து இடைத்தேர்தல் நடந்தது. இதில் அணைத்து தொகுதிகளிலும் வென்றுள்ளனர்.
உத்தர பிரதேசத்தில் நடந்த 7 இடைத்தேர்தலில் 6 தொகுதிகளை பாஜக கைபற்றியது. ஓரிடத்தில்மட்டும் சமாஜ்வாதி கைப்பற்றியது.
இரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் கீழ்காணும் உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். |
நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும். ஒருவருக்கு அதிக தாகம்... அதிக பசி... ... |
இதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் படரும். சாம்பார், ... |