மாநிலங்களவை தேர்தலில் காங்கிரஸ்க்கு ஆதரவு அளிக்க போவதில்லை என மேற்கு வங்க முதல் வர் , மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
கடந்த முறை மேற்கு வங்கத்தில் மாநிலங்களவை தேர்தல் நடை பெற்றபோது காங்கிரஸூக்கு ஒரு_உறுப்பினர் பதவியை திரிணமூல் காங்கிரஸ் தந்தது .
அதைபோன்று இந்தமுறையும் திரிணமூல் ஆதரவுடன் மாநிலங்களவை உறுப்பினரை பெறலாம் என காங்கிரஸ் கனவுகாண்டது . இந்நிலையில் மேற்கு வங்கத்தில் காலியாகும் 5 மாநிலங்களவை_உறுப்பினர் பதவிகளில் 4 இடங்களில் தனது கட்சியின் வேட்பாளர்களை நிறுத்தி காங்கிரஸýக்கு அதிர்ச்சி வைத்தியம் தந்துள்ளார் மம்தா. மீதமிருக்கும் ஓர் இடத்தை 61 எம்எல்ஏ.க்களை கொண்டுள்ள கம்யூனிஸ்ட் கூட்டணி பெறும்.
பழங்களில் உள்ள சர்க்கரைச்சத்து நம் உடலில் உள்ள தசைநார்களை உறுதிப்படுத்துகின்றன. ஆரஞ்சு, சாத்துக்குடி, ... |
தண்ணீர் இல்லாமல் இந்த உலகில் மரம், செடி, விலங்கு எதுவும்மே இல்லை. மேலும் தண்ணீர் ... |
மனிதகுலத்துக்கு, இயற்கை தந்த கொடைதான் நோனி. மொரின்டா சிட்ரி ஃபோலியா மரத்தின் பழம்தான் நோனி. ... |
Leave a Reply
You must be logged in to post a comment.