சீனாவை சேர்ந்த 30 வயது இளம்பெண் வாங்க் கைபிங்க், இவரிடம் அதிகவட்டிக்கு ஆசைபட்டு கடந்த 2010ம் ஆண்டு சுமார் ரூ.80 கோடி பணத்தை பொதுமக்கள் தாமாகவே முன் வந்து டெபாசிட் போன்றுசெலுத்தினர். ஆனால் அந்தபணத்தை அவர் முறைகேடாக பயன்படுத்தி தங்கம் மற்றும் பங்கு வர்த்தகம் போன்றவற்றில் தனது
மூத்தசகோதரருடன் முதலீடு செய்துள்ளார் .இதில் பெருத்த நஷ்டம் ஏற்படவே பொதுமக்களிடம் பெற்றபணத்தை வட்டியுடன் திரும்ப செலுத்த முடியவில்லை.
இதனை தொடர்ந்து வாங்க் கைபிங்க்கின் மீது வென் ஜாவ் கோர்ட்டில் மோசடிவழக்கு தொடரபட்டது. அதை விசாரித்த நீதிபதி, வாங்க்கின் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதாகக் கருதி, அவருக்கு மரணதண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பளித்தார். ௮௦ கோடிக்கே மரணதண்டனை என்றால் , நமப நாட்டில் எத்தனை எத்தனை நிதி நிறுவனங்கள் எத்தனை ஆயிரம் கோடி மோசடி எல்லாம் வெளியேதான் சுத்திகிட்டுதான் இருக்காங்க
உங்கள் கன்னம் அழகாக இருக்க வேண்டுமா? உங்களது முகம் மற்றவர்களை-வசீகரிக்க வேண்டுமா? கவலை ... |
இது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். முறைவெப்பமகற்றி நன்மை ... |
இதில் வெண்மை, செம்மை, அரக்கு மஞ்சள், மஞ்சள் நிறமாகவும் பூக்கும் தன்மையுடையது. வெண்மையாகப் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.