ரூ.80 கோடி மோசடி இளம்பெண்ணுக்கு மரணதண்டனை

சீனாவை சேர்ந்த 30 வயது இளம்பெண் வாங்க் கைபிங்க், இவரிடம் அதிகவட்டிக்கு ஆசைபட்டு கடந்த 2010ம் ஆண்டு சுமார் ரூ.80 கோடி பணத்தை பொதுமக்கள் தாமாகவே முன் வந்து டெபாசிட் போன்றுசெலுத்தினர். ஆனால் அந்தபணத்தை அவர் முறைகேடாக பயன்படுத்தி தங்கம் மற்றும் பங்கு வர்த்தகம் போன்றவற்றில் தனது

மூத்தசகோதரருடன் முதலீடு செய்துள்ளார் .இதில் பெருத்த நஷ்டம் ஏற்படவே பொதுமக்களிடம் பெற்றபணத்தை வட்டியுடன் திரும்ப செலுத்த முடியவில்லை.

இதனை தொடர்ந்து வாங்க் கைபிங்க்கின் மீது வென் ஜாவ் கோர்ட்டில் மோசடிவழக்கு தொடரபட்டது. அதை விசாரித்த நீதிபதி, வாங்க்கின் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதாகக் கருதி, அவருக்கு மரணதண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பளித்தார். ௮௦ கோடிக்கே மரணதண்டனை என்றால் , நமப நாட்டில் எத்தனை எத்தனை நிதி நிறுவனங்கள் எத்தனை ஆயிரம் கோடி மோசடி எல்லாம் வெளியேதான் சுத்திகிட்டுதான் இருக்காங்க

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கன்னம் குண்டாக வேண்டுமா ?

உங்கள் கன்னம் அழகாக இருக்க வேண்டுமா? உங்களது முகம் மற்றவர்களை-வசீகரிக்க வேண்டுமா? கவலை ...

நாயுருவியின் மருத்துவக் குணம்

இது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். முறைவெப்பமகற்றி நன்மை ...

அலரியின் மருத்துவக் குணம்

இதில் வெண்மை, செம்மை, அரக்கு மஞ்சள், மஞ்சள் நிறமாகவும் பூக்கும் தன்மையுடையது. வெண்மையாகப் ...