எல்லை பாதுகாப்பு படை சட்டத்தை திருத்த மத்திய அரசு திட்டமிட்டிருப்பது சரியல்ல’ என்று , பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு, குஜராத் முதல்வர் நரேந்திரமோடி கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது :நாட்டின் எந்தபகுதியிலும் இருக்கும் யாரையும் தேடும் வகையிலும்,
கைதுசெய்யும் வகையிலும், துணைராணுவ படையினருக்கு அதிக அதிகாரம் தரும் வகையில், எல்லை பாதுகாப்பு படை சட்டம் 1968ல் திருத்தங்களை மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டிருப்பது சரியான நடவடிக்கை அல்ல.
எல்லை பாதுகாப்பு படையினருக்குகைது அதிகாரம் தருவது , ஒரு மாநிலத்திற்க்குள் மற்றொரு மாநிலத்தை உருவாக்கும் செயல்.எல்லையை பாதுகாக்கவே எல்லைபாதுகாப்பு படை உருவாக்கப்பட்டது. அதைவிடுத்து கூடுதல் அதிகாரங்கள் தர முற்படுவது சரியான நடவடிக்கையல்ல. என்று மோடி கூறியுள்ளார்.
இதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் படரும். சாம்பார், ... |
முட்கள் உள்ள இந்தச் செடி தரையோடு தரையாகப் படர்ந்து காணப்படும். இது பசுமையான ... |
அகத்தை சுத்த படுத்துவதால் அகத்தி என பெயரை வைத்துள்ளனர்..சுமார் 50பது ஆண்டுகளுக்கு முன்பு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.