குஜராத் மாநில முதல்மந்திரி நரேந்திரமோடி ஏப்ரல் 19ம் தேதி 600 மெகா வாட் திறன் மிக்க சூரிய மின் சக்தி திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார் .
குஜராத்தின் ரத்னாபுர் பகுதியில் அமைந்துள்ள சரங்கா கிராமத்தில் சோலார் பூங்கா உள்ளது . இந்த சோலார் பூங்காவில் ஏப்ரல் 19ம் தேதி
இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது என குஜராத் மின்கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .
இந் நிகழ்ச்சிக்கு பிறகு ஏப்ரல் 20-21 தேதிகளில் இந்திய சோலார்_முதலீடு, தொழில் நுட்ப உச்சிமாநாடு மற்றும் கண்காட்சி காந்திநகரில் நடைபெறுகிறது . சோலார் சந்தைக்கான முதலீட்டு வாய்ப்புகள், சோலார் துறைக்கான ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிதி, தொழில் நுட்ப மேம்பாடு , இந்திய சோலார்துறையின் எதிர் காலம் போன்றவை குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்படுகிறது
சுக்கு, மிளகு, திப்பிலி போல இந்த வசம்பு முக்கிய இடத்தைப் பெற்ற மருந்துப் ... |
கொடிமுந்திரியோ பழத்திற்குச் சுரம், அருசி, அதிக தாகம், உடல்புண்கள், இரைப்பு, கஷாயம், இரத்த ... |
இது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். முறைவெப்பமகற்றி நன்மை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.