600 மெகா வாட் சூரிய மின் சக்தி திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிகும் நரேந்திர மோடி

குஜராத் மாநில முதல்மந்திரி நரேந்திரமோடி ஏப்ரல் 19ம் தேதி 600 மெகா வாட் திறன் மிக்க சூரிய மின் சக்தி திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார் .

குஜராத்தின் ரத்னாபுர் பகுதியில் அமைந்துள்ள சரங்கா கிராமத்தில் சோலார் பூங்கா உள்ளது . இந்த சோலார் பூங்காவில் ஏப்ரல் 19ம் தேதி

இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது என குஜராத் மின்கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .

இந் நிகழ்ச்சிக்கு பிறகு ஏப்ரல் 20-21 தேதிகளில் இந்திய சோலார்_முதலீடு, தொழில் நுட்ப உச்சிமாநாடு மற்றும் கண்காட்சி காந்திநகரில் நடைபெறுகிறது . சோலார் சந்தைக்கான முதலீட்டு வாய்ப்புகள், சோலார் துறைக்கான ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிதி, தொழில் நுட்ப மேம்பாடு , இந்திய சோலார்துறையின் எதிர் காலம் போன்றவை குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்படுகிறது

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வசம்பு என்னும் அறிய மருந்து

சுக்கு, மிளகு, திப்பிலி போல இந்த வசம்பு முக்கிய இடத்தைப் பெற்ற மருந்துப் ...

கொடிமுந்திரிப் பழத்தின் பயன்

கொடிமுந்திரியோ பழத்திற்குச் சுரம், அருசி, அதிக தாகம், உடல்புண்கள், இரைப்பு, கஷாயம், இரத்த ...

நாயுருவியின் மருத்துவக் குணம்

இது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். முறைவெப்பமகற்றி நன்மை ...