பொதுவாக ஒரு குடும்பத்தில் தந்தை இறந்து விட்டால் ஒரு வருடத்துக்கு சுப காரியங்களை தவிர்ப்பது நன்று, தாய் இறந்து விட்டால் ஆறு மாத காலத்திற்கும், மனைவி இறந்து விட்டால் மூன்று மாதத்துக்கும், சகோதரன் இறந்து விட்டால் ஒன்றரை மாதங்களுக்கும், பங்காளி இறந்து விட்டால் ஒரு மாதகாலமும் சுபகாரியங்கள் செய்வதை தவிர்க்க வேண்டும்.
அப்படி ஏதேனும் ஒரு சூழ்நிலையில் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டால் விக்ன வினாயகரை பூஜித்து சாந்திசெய்துவிட்டு சுபகாரியங்களை செய்யலாம்
Tags; குடும்பத்தில், இறப்பிற்கு, பின், சுபகாரியங்கள், தவிர்க்க, படவேண்டிய, காலம், சுப காரியங்கள், தவிர்த்தல், சுப காரியம் தவிர்த்தல்
பொதுவாக இயற்கை மருத்துவர்கள் உணவுக்கு வாசனையூட்டும் மசாலாப் பொருட்களை ஒத்துக்கொள்வதில்லை. ஆனால் இதே ... |
நாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து மண் சட்டியிலிட்டு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.