இந்தியாவின் ஜனாதிபதியாக விஞ்ஞானியும் தமிழகத்தை சேர்ந்தவருமான அப்துல் கலாமை மீண்டும் பதவியில் அமர செய்ய அ.தி.மு.க., சமாஜ்வாடி , திரிணாமுல்காங் உள்ளிட்ட கட்சிகள் சம்மதம் தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கலாம் பா.ஜ.க ஆட்சி காலத்தில் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்க பட்டு
சிறப்பாக பணிபுரிந்தவர், மேலும் அவர் ஜனாதிபதியாக தொடர பல கட்சிகள் விரும்பிய போதும் காங்கிரஸ் ஏனோ விருமவில்லை , இந்நிலையில் வரும் ஜூலை மாதத்துடன்_ஜனாதிபதி பிரதீபா பாட்டில் பதவி காலம் முடிவுக்கு வருகிறது. இதனைதொடர்ந்து நடக்கவிருக்கும் தேர்தலில் விஞ்ஞானி அப்துல் கலாமை மீண்டும் ஜனாதிபதியாக்கிட அதிமுக., சமாஜ்வாடி , திரிணாமுல்காங்., விரும்புகிறது. இவரை நிறுத்தினால் ஓட்டுபோட தயாராக இருப்பதாகவும், ஒத்து கொண்டுள்ளதாகவும்
தண்ணீர் இல்லாமல் இந்த உலகில் மரம், செடி, விலங்கு எதுவும்மே இல்லை. மேலும் தண்ணீர் ... |
முட்டையில் அதிக அளவு கொழுப்பு மற்றும் புரத சத்து நிறைந்துள்ளது முட்டையின் . ... |
இதய வடிவ இலையையும், மஞ்சள்நிறப் பூக்களையும் தாமரை வடிவ காய்களையும் உடைய செடி. ... |
Leave a Reply
You must be logged in to post a comment.