பாரதிய ஜனதாவின் தேசிய தலைவராக நிதின் கட்காரி இரண்டாவது முறையாக தேர்வு செய்யப் பட்டார். பாரதிய ஜனதாவின் தேசிய செயற் குழு கூட்டம் மும்பையில் இன்று தொடங்கியது .
இதில் அத்வானி உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவர்கள்
கலந்துகொண்டனர். மிகுந்த எதிர்பார்பிற்க்கு இடையே குஜராத் முதல்வர் நரேந்திர மோடியும் கலந்துகொண்டார். இவர் இந்த கூட்டத்தை புறக்கணிப்பர் என வதந்திகள் பரப்பப்பட்டன
இக் கூட்டத்தில் 2-வது முறையாக கட்சியின் தேசிய தலைவராக நிதின்கட்காரி மீண்டும் தேர்வு செய்யப் பட்டார்.
ஒரு கைப்பிடியளவு இலந்தையின் கொழுந்து இலையை ஒரு புதுச்சட்டியில் போட்டு நன்றாக வதக்கிய ... |
காய கல்ப மூலிகைகள் என்று போற்றப்படுபவைகளில் முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பது அருகம்புல்லாகும். இது ... |
நீரிழிவுநோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் அதன்மூலம் பாதிப்புகள் ஏற்படாவண்ணம் பாதுகாத்துக் கொள்ளவும் உதவக்கூடிய ... |
Leave a Reply
You must be logged in to post a comment.