இந்தியாவில் உள்ள முக்கிய நதிகளை இணைக்கும் திட்டத்தினை காங்கிரஸ் கூட்டணி அரசு முடக்கி விட்டது என பாரதிய ஜனதா மூத்த தலைவர் எல்கே. அத்வானி குற்றம் சுமத்தியுள்ளார் .
இது மேலும் அவர் கூறியிருப்பது: பாரதிய ஜனதா தலைமையிலான
தேசிய ஜனநாயக கூட்டணியின் மூன்று முக்கிய செயல் திட்டங்களில் ஒன்றாக தேசிய நதிநீர் இணைப்பு திட்டம் இருந்தது. நாட்டின் ஒருபகுதியில் வீணாக கடலில்கலக்கும் நதிநீரை, தேவைப்படும் மற்றொரு பகுதிக்கு அளிப்பதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும் .
தேசிய முக்கியத்துவம் பெற்ற இந்த திட்டத்தை ஐக்கிய முற்போக்கு கூட்டணி முற்றிலுமாக முடக்கி விட்டது. உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் இந்தவிவகாரத்தில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று அத்வானி சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆலமரத்தின் மொக்கு, பூ இவைகளைக் கொண்டு வந்து அம்மியில் வைத்துப் பால்விட்டு மைபோல ... |
வெள்ளரி காய் சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும். தாகம் தணிக்கும், நரம்புகளுக்கு வலிமை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.