நதிகளை இணைக்கும் திட்டத்தினை காங்கிரஸ் முடக்கி விட்டது; அத்வானி

இந்தியாவில் உள்ள முக்கிய நதிகளை இணைக்கும் திட்டத்தினை காங்கிரஸ் கூட்டணி அரசு முடக்கி விட்டது என பாரதிய ஜனதா மூத்த தலைவர் எல்கே. அத்வானி குற்றம் சுமத்தியுள்ளார் .

இது மேலும் அவர் கூறியிருப்பது: பாரதிய ஜனதா தலைமையிலான

தேசிய ஜனநாயக கூட்டணியின் மூன்று முக்கிய செயல் திட்டங்களில் ஒன்றாக தேசிய நதிநீர் இணைப்பு திட்டம் இருந்தது. நாட்டின் ஒருபகுதியில் வீணாக கடலில்கலக்கும் நதிநீரை, தேவைப்படும் மற்றொரு பகுதிக்கு அளிப்பதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும் .

தேசிய முக்கியத்துவம் பெற்ற இந்த திட்டத்தை ஐக்கிய முற்போக்கு கூட்டணி முற்றிலுமாக முடக்கி விட்டது. உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் இந்தவிவகாரத்தில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று அத்வானி சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வெற்றிலையின் மருத்துவக் குணம்

செரிமானமூட்டியாகவும், கப அகற்றியாகவும் செயல்படுகிறது.

ஆலமரத்தின் மருத்துவ குணம்

ஆலமரத்தின் மொக்கு, பூ இவைகளைக் கொண்டு வந்து அம்மியில் வைத்துப் பால்விட்டு மைபோல ...

சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும் வெள்ளரி காய்

வெள்ளரி காய் சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும். தாகம் தணிக்கும், நரம்புகளுக்கு வலிமை ...