நிலமோசடி வழக்கில் சிக்கியுள்ள குஜராத் மாநில ஆளுநர் காம்லா பேனிவாலை நீக்கவேண்டும் என குடியரசு தலைவர் பிரதிபா பாட்டீலை சந்தித்து நிதின் கட்கரி தலைமையிலான பாரதிய ஜனதா குழுவினர் இன்று மனு தந்தனர் .
ஜெய்ப்பூரில் ராஜஸ்தான் அரசு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சிலருக்கு முறைகேடாக நிலம் ஒதுக்கியுள்ளது. இதில் ரூ 1000 கோடி வரை ஊழல் நடந்துள்ளதாக தெரியவருகிறது . இந்த நில ஊழல் விவகாரத்தில் குஜராத் ஆளுநர் காம்லா பேனிவாலுக்கும் தொடர்புள்ளதாக கூறப்படுகிறது. எனவே அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என பாஜக தனது மனுவில் குறிப்பிட்டுள்ளது
பசி இல்லையேல் சாப்பிடக்கூடாது. உண்ணப்போகும் முன்பு ஒவ்வொரு வேளையிலும் சிறுநீர் கழிக்க வேண்டும். மதிய உணவுக்கு ... |
இது வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடி இனத்தை சேர்ந்ததாகும். இந்தியாவின் ... |
கீரைகளில் உப்புச் சத்துக்களும், உலோகச் சத்துக்களும், வைட்டமின் என்னும் உயிர்ச் சத்துக்களும் உள்ளன. ... |
Leave a Reply
You must be logged in to post a comment.