அப்துல் கலாம்தான் மக்களின் குடியரசுத் தலைவர்; மம்தா பானர்ஜி

அப்துல் கலாம்தான் மக்களின் குடியரசுத் தலைவர்; மம்தா பானர்ஜிகுடியரசு தலைவர்தேர்தலில் போட்டியிட போவதில்லை என்று அப்துல் கலாம் அறிவித்திருப்பது வருத்தம் தருகிறது . இருப்பினும் அவர்தான் “மக்களின் குடியரசுத் தலைவர்’ என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் அவர் தெரிவித்ததாவது : கலாம் ஒரு

நேர்மையானவர்; ஒரு நல்ல வழிகாட்டி. அவரை மீண்டும் குடியரசு தலைவராக்க வேண்டும் எனும் மக்களின் விருப்பத்துக்கு ஒரு சில அரசியல் கட்சிகள் செவி சாய்க்கவில்லை. மறைமுக பேரம், ஊழல் போன்றவற்றில் ஈடுபட்டு வரும் அரசியல்வாதிகளின் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர். எனினும், மக்கள் மீது எனக்கு நம்பிக்கையுள்ளது. நாட்டின் நலனுக்காக குரல்கொடுத்த அனைவருக்கும் நன்றி” என மம்தா தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கருத்தரித்த முதல் 3 மாதங்களில் என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது ?

கருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான மாற்றம். இதைச் ...

இரத்தபோளம் (கரியாபோளம்)

இது சோற்றுக் கற்றாழைப் பால் ஆகும். இதைக் கரியாபோளம், சோம்பரம் என்ற பெயர்களால் ...

ஓமம் ஒப்பற்ற ஒரு மருந்தாகும்

குளிர்ச்சியின் காரணத்தால் ஏற்படும் சுரம், இருமல், அஜீரணத்தால் ஏற்படும் தொல்லைகள், வயிற்று உப்பிசம், ...